மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுத்தார் அமைச்சர் டெனிஸ்வரன் – மடு பிரதேச செயலாளர் புகழாரம்
மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பன்னவெட்டுவான் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகள் இன்று 17-10-2016 திங்கள் நண்பகல் 12 மணியளவில் வைபவ ரீதியாக வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால்...
இலக்கத் தகடு இல்லாத வாகனம் தொடர்பில் நீதிபதி அதிரடி உத்தரவு
மட்டக்களப்பில் இலக்கத்தகடு அற்ற வாகனம் தொடர்பில் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக அழைத்து குறித்த விடயம் தொடர்பாக கண்டு பிடித்து உரிய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட...
மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எச்சரிக்கை
மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் மற்றும் நீர்த்தேக்கத்திற்கு நீர் உள்வாங்கும் பகுதிகளில் குப்பைகள் மற்றும் அசுத்த கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க...
சம்பளப்போராட்டத்திற்கு ஆதரவாக ஆலையடிவேம்பில் கவனயீர்ப்புப் போராட்டம்
மலையக தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரும் நியாயமான சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடி வேம்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு கால்நடை பாலுற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இப்போராட்டத்தினை ஏற்பாடு...
பாலியல் துஸ்பிரயோகம் – ஒரே நேரத்தில் 17 பேர் கைது
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த 17 சந்தேக நபர்களை...
வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் கடன் கொடுக்கும் நுண்நிதி நிறுவனங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(17) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள் கருத்துத்...
மன்னாரில் மக்கள் பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும்
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி இன்று(17)காலை மன்னாரில் மக்கள் பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மன்னார் நகர பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார்...
ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி ஸ்ரீபாத தேசிய கல்லூரியில் கவனயீர்ப்புப் பேரணி
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி ஸ்ரீPபாத தேசிய ஆசிரிய பயிற்சி கல்லூரியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று 17.10.2016 அதாவது இன்றைய தினம் இடம்பெற்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை இழுபறியிலுள்ள நிலையில் ஆயிரம்...
அட்டன் போடைஸ் தோட்டத்தில் 70 லட்சம் நிதியோதுக்கீட்டில் சிறுவர் அபிவிருத்தி நிலையம்
அட்டன் போடைஸ் தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அவர்கள் கடந்த 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைத்தார்.
உலக வங்கியில் 10...
நைஜீரியாவில் 2½ ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுதலை மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா?
அபுஜா,
நைஜீரியாவில் 2½ ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களும் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போகோஹரம் பயங்கரவாதிகள்
நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு...