பிராந்திய செய்திகள்

வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!

  வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!! வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள்,...

குளவி தாக்கியதில் 30 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகிய 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழுந்து பரித்துக்கொண்டிருந்த பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்களே 15.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணியளவில் குளவி தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர். கொழுந்து பரித்துக்கொண்டிருந்தபோது மரத்திலிருந்த குளவிக்...

29ஆண்டுகளுக்கு முதல் இதேதினத்தில் ஈழத்தமிழர்கள் மீது போரை தொடுத்த இந்திய இராணுவம்-

  இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் போர் மூண்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கழிகின்றன. உலகின் நான்காவது பலமிக்க இராணுவம் எனக் கருதப்பட்ட இந்திய இராணுவம் இரண்டரை ஆண்டுகளாக விடுதலைப் புலிகளோடு போரிட்டு பாரிய இழப்புக்களையும் படு...

முன்னாள் கொடிகாமம் ஓ.ஐ.சி கொழும்பில் மடக்கிப் பிடிக்கப்பட்டார்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும், கொடிகாமம் பொலிஸ் நிலைய  முன்னாள் பொறுப்பதிகாரியுமான   சிந்திக்க பண்டார நேற்று இரவு கொழும்பில் வைத்து பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை...

நோர்வூட்டில் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கைச்சாத்திடப்படவுள்ள சம்பள கூட்டு ஒப்பந்த உடன்படிக்கைககு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியின் நோர்வுட் வெஞ்சர் பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 14.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணியளவில்...

மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு அவசர எச்சரிக்கை – காரணம் என்ன..?

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று இரவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவே...

நீண்ட கால வறட்சியின் பின் மட்டக்களப்பில் இடியுடன்கூடிய மழை..! மகிழ்ச்சியில் மக்கள்

நீண்ட நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. மக்களின் அன்றாட தேவைகளுக்கு கூட நீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்று...

நகை திருடிய வழக்கு! நீதிபதி கணேசராசா வழங்கிய அதிரடி தீர்ப்பு!

மட்டக்களப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நகை திருட்டு வழக்கில் எதிரிக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி மா.கணேசராஜா அதிரடி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 20.08.2014 ம் ஆண்டு மட்டக்களப்பு,...

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாட்டில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்றும் திடீரென...

தீயினால் ஏற்படவிருந்த பேராபத்து பிரதேசவாசிகளின் உதவியால் தடுப்பு

ஹற்றன் நகரில் டன்பார் வீதியில் அமைந்துள்ள இரும்பு பொருட்கள் விற்பனை கடை ஒன்றில் நேற்று (13) இரவு சுமார் 10.30மணியளவில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக சேதமடைந்துள்ளதாக ஹற்றன்பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹற்றன் பொலிஸார், பிரதேசவாசிகள்...