தாய்மார்களால் மட்டும் நடாத்தப்படும் இயற்கைக் சுவையகம் – தெல்லிப்பழையில் திறந்து வைப்பு
மானிடம் அறக்கட்டளையும், தெல்லிப்பழை தாய்மார் கழக இணையமும் இணைந்து யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.
"இயற்கையோடு வாழ்வோம் புற்றுநோயை வெற்றி கொள்வோம்" எனும் மகுடவாசகத்துடன் இந்தச் சுவையகம் இயங்க...
வர்த்தகர் சுலைமான் கொலை வழக்கு தொடர்பில் இன்று விசாரணை!
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9...
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வடக்கிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக்கோரி மகளீர் அபிவிருத்தி நிலையம் கடந்த புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர்.
இப்...
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் புதிய ரக கார் ஒன்று விபத்து
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே 13.10.2016 அதாவது இன்றைய தினம் காலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. நுவரெலியாவிலிருந்து அட்டன்நோக்கி வந்த கார் எதிரே வந்த முச்சக்கரவண்டிக்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது....
நானுஓயாவில் லொறி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து
நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் 300 அடி பள்ளத்தில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் மரணமானதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக...
இன்று (12.10.2016) மாலை3.00மணியளவில் கிளிநொச்சிவிபத்து
இன்று (12.10.2016) மாலை3.00மணியளவில் கிளிநொச்சியிலுருந்து வவுனியாவிற்கு பப்பாசிபழங்களை விற்பனைக்காக ஏற்றி வந்த பட்டா ரக வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் வாகனத்தின் டயர் திடீரென காற்று போனதால் வாகனம் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து...
தொழிலாளர்களைப் போராட்டங்களை நடத்துமாறு போலி பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முறைப்பாட்டு மனு கையளிப்பு –...
தோட்டத்தொழிலாளர்களை மீண்டும் வீதியில் இறக்கிப் போராட்டங்களை நடத்தத் தூன்டிவிட முற்படுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அட்டன் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைபாட்டு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ...
கிழக்கில் 150 சுற்றுலா விடுதிகளை அமைக்க இராணுவம் திட்டம்
கிழக்கு மாகாணத்தில் 150 சுற்றுலா விடுதிகளை அமைக்க இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்தின் எஸ் டீ பி அமைப்பின் காணி மனித உரிமை செயற்பாட்டாளர் வூவி தெரிவித்துள்ளார்.
இன்று திருகோணமலை குச்சவெளி வாலையுற்று பிரதேசத்தில் சுற்றுலா...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்
மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைரய நிறைவேற்றக் கோரியும் அவர்களது தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது
குறித்த கவனயீர்ப்பு ஊர்வலம் பொது அமைப்புக்களினால்...
சிறீதரன் எம்.பி தலைமையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
வட்டக்கச்சி இராமநாதபுரம் விவசாயிகள் உர மானியம் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நடைமுறைப்பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று இராமநாதபுரம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து...