யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களை கொள்ளையடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
யாழ்.மாவட்ட கடற்பரப்பில் பெருமளவு உற்பத்தியாகும் கடல் உணவுகளை ஆய்வுகள் என்ற ரீதியில் இனங்கண்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வளங்களை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வளங்களை கொள்ளையடித்து தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிகளில் வெளிநாட்டு...
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளை 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டமும் பேரணியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்...
அதிசய வண்ணத்துப் பூச்சி
அட்டன் நகரில் மரமொற்றில் பச்சை நிறத்திலான அதிசய வண்ணத்து பூச்சி ஒன்றினைக் காணக்கிடைத்தது. மரத்தில் இலையை போன்ற பச்சை நிறத்திலான வண்ணத்துபூச்சி அபூர்வமானதாக காணப்படுகின்றது. இலைகளை உணவாக உட்கொண்டு வாழும் இப் பூச்சி...
தாயகம் திரும்ப ஆர்வம் காட்டும் அகதிகள் – காரணம் என்ன..?
இந்தியாவில் இருக்கும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரஹாசன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண நிலை காரணமாக கடந்த...
முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களா நீங்கள்? இதோ கவனியுங்கள்…
சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. நாளொன்றுக்கு 07 பேர் வீதம்...
பெருந்தொகையான ஸ்மார்ட்போன்களை திருடிய நபர்கள் கைது!
நவீனரக ஸ்மார்ட் போன்களை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட்போன்களை திருடிய 16 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி விற்பனை...
தோட்டத் தொழிலாளர்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!
சம்பள உயர்வு கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
லயன் வாழ்க்கை முறைக்கு இன்னமும் முடிவு...
விடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்!!
குடிநீர் இன்றியும் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வெலிக்கந்தையில் வாழும் 36 சிங்கள குடும்பங்கள் பாரிய சிரமமக்களுக்கு முகம்கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த குடிநீர் மற்றும் யானை பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள்...
கள்ளக் காதலியின் வயதான தாயை துஷ்பிரயோகம் செய்தவரை தேடும் பொலிஸார்
கள்ளக் காதலியின் 79 வயதான தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை...
அத்துருகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மீது விசாரணை! பூஜித் ஜயசுந்தர
அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது மனித உரிமை கேந்திர நிலையம் குற்றச்சாட்டு ஒன்றை...