பிராந்திய செய்திகள்

ரவிராஜ் படுகொலை விசாரணை! ஜூரிகள் சபையா? தனி நீதிபதியா? இன்று தெரியும்!

படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் விவகார வழக்கினை ஜூரிகள் சபை முன்னிலையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க பாதிக்கப்பட்ட தரப்பு...

எச்ஐ.வி தொற்று இலங்கையில் அதிகரிப்பு

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இந்த வருடம் எச்.ஐ.வி தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல்...

இந்தியாவினால் லச்சங்களை அள்ளிய யாழ். மாநகரசபை – வாகீசன்

பாலசுப்பிரமணியத்தின்  யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  வருமானம் சுமார் 8 லட்சம் ரூபா வருமாணம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,...

யுத்தகால காயங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை

யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவி த்துள்ளது. இந்த சத்திர...

”சில்லி” திலங்க கைது! 25ம் திகதி வரை விளக்கமறியல்

தனி நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பாடகர் ”சில்லி” திலங்கவை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். பாடகர் சில்லி, இந்த மாதம் 6ம் திகதி இரவு 57 வயதுடைய நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காகவே...

கண்டியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு…

  கண்டி, ரஜமாவத்தையில் உள்ள கந்தே சந்தி கெப்பிட்டியாவ பிரதேசத்தில் 30 அடி ஆழமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்பிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நீர் விநியோக வசதிகளை வழங்குவதற்காக இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்...

இரண்டரை கோடி பெறுமதியான கஞ்சாவுடன் யாழில் இளைஞன் கைது!

யாழ்மணற்காட்டுப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில்...

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவரிற்கு கொழும்பு பிரதான வீதியில் காத்திருந்த சோகம்…!

  மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் அவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி...

இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கடந்த 8...

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் நவராத்திரி விழா

நவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் இன்று காலை நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டில்...