பிராந்திய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவளித்தும் அக்கோரிக்கையை பெருந்தோட்ட கம்பனிகளை ஏற்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு...

அச்சுவேலி இரட்டைக் கொலை சம்பவம். 16 படையினர்கள் விளக்கமறியலில்…

கடந்த 1998ம் ஆண்டு 2 இளைஞர்களை கைது செய்து காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 11 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த...

மூதூரில் பெருந்தொகை வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு! ஐந்து பேர் கைது

திருகோணமலை மூதூரில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். திருகோணமலையில் எஸ்டிஎப் படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே இந்த ஐந்துபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனினும் இவர்கள் யார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை. கைது...

வீதியை கடக்க முற்பட்ட மாணவன் படுகாயம்!

அம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாதசாரி கடவைக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மீது,...

ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தேர்த்திருவிழா..

ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஐப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று மிக விமரிசையாக இடம்பெற்றது. கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளுக்கும்...

தந்தை, மகன் படுகொலை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

அம்பாந்தோட்டை மாவட்டம், அகுனுகொலபெலச-முரவெலிஹேன இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பல கொலைக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேக...

இப்படியும் மாட்டை வெட்டும் முஸ்லிங்கள் சற்று சிந்தியுங்கள் நீங்கள் மனிதப் பிறவிகளா?

  இப்படியும் மாட்டை வெட்டும் முஸ்லிங்கள் சற்று சிந்தியுங்கள் நீங்கள் மனிதப் பிறவிகளா?

மாற்றுத்திறனாளிகளுக்கான வதிவிட இல்லம் திறந்துவைப்பு

வவுனியா மாங்குளம் பகுதியில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வதிவிட இல்லம் மற்றும் தொழிநுட்பப்பயிற்சி நிலையம் என்பன இன்று காலை 9.30மணிக்கு நிலையத்தின் இயக்குநர் சி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

மாணவிக்கும் மாணவனுக்கு கொடூரமாக தண்டனையை வழங்கிய அதிபர்

களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி மற்றும் மாணவனுக்கு கொடூரமான தண்டனையை வழங்கியுள்ளார். மாணவியை குளியலறையிலும் மாணவனை பாடசாலையின் களஞ்சியத்திலும் அடைத்து வைத்து இருவரையும் அதிபர் கடுமையாக தாக்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவனும் மாணவியும்...

சீ.வீ தலைமையில் நடை பயணத்தை ஆரம்பித்த கிரிக்கெட் வீரர் மஹேல ஜெவர்தன

காலி- கராப்பிட்டிய பகுதியில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் நிதி சேகரிக்கும் நடைபயணம் கடந்த 5ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன்...