பிராந்திய செய்திகள்

பஸ் விபத்து – மாணவர்கள் உட்பட 72 பேர் படுகாயம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு...

திருமலை – புத்தளம் வீதி விபத்தில் ஒருவர் பலி

திருகோணமலை - புத்தளம் வீதியில் 77 மைல் கல் பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை இறக்கி விட்டு முன்னோக்கி சென்ற போது, அதில் இருந்து...

வவுனியாவில் பழைய மாணவர்கள் உண்ணாவிரதம்

வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்குள் அதிபருக்கான விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு ஒரு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பழைய மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெளுக்குளம் கலைமகள் மகா...

ஆகக்குறைந்த கல்வி மட்டத்திலிருந்து மீட்டெடுக்க அனைவரும் உறுதி பூணவேண்டும் – மட்டு.அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், வெறுமனே சான்றிதழ்களுக்கான கற்கையாகவே...

மலையக இளைஞர், யுவதிகள் மத்தியில் தலைமைத்துவ பண்புகள் மேம்படுத்தப்படவேண்டும் – சோ.ஸ்ரீதரன்

தமது சமூகத்தை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இளைஞர், யுவதிகள் தத்தமது தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான...

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயம்

பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிச்சென்ற தனியார் பஸ் வாலமலை எல்பட பகுதியிலே 10.10.2016 அதாவது இன்றைய தினம் காலை...

கல்வியமைச்சின் சுற்று நிரூபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல – சரவணபவன் எம்.பி

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் படம் எடுத்து வெளிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு செய்வதால் ஏனைய மாணவர்களுக்கு உளத் தாக்கம் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுக் கல்வியமைச்சால்...

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சட்ட விரோதமாக மண் ஏற்றிசென்ற வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் ஏற்றி சென்ற வாகனங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி வெல்லாவெளி...

ஆபாச திரைப்படம் தயாரிப்புக்கு பங்களித்த நால்வருக்கு சிறைத்தண்டனை

ஆபாச திரைப்பட தயாரிப்பில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு பங்களிப்புச் செய்த தொலைக்காட்சி நாடக இயக்குனர், நடிகர், துணை நடிகர் மற்றும் நடிகை ஒருவருக்கு...

மாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிள்ளை!- யாழில் பழமை மாறாத திருமணம்

மேலைத்தேயவர்கள் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள். அதனால் அவர்கள் நமது கலாசாரத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். நமது உடை, நடை, பாவனை என எல்லாவற்றையும் தங்களது மனதில் பதித்து...