புதிய அரசியலமைப்பு! பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்க கூட்டமைப்பும் இணக்கம்!- பிரதமர் ரணில் விக்ரமசிங்க
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் சரத்துக்களில் மாற்றமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ வெஹரகொடல்ல சேதவத்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத்...
வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது!
வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வகையீடு செய்யப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு திரட்டப்படா கழிவுகள் குப்பைகளை மாநகரசபை பொறுப்பேற்காது...
வடக்கில் பாரிய குற்றச் செயல்களினால் பொலிஸாருக்கு தலையிடி!
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மது உற்பத்தி செய்தல், மண் கடத்துதல்,...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டியில் கடை முற்றாக தீக்கிரை – பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கஸ்விதா இரும்புக் கடை முற்றாக எரிந்து தீக்கிரையாகிய சம்பமொன்று இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கடை இரும்புப் பொருட்களை...
வாகரை சின்னத்தட்டுமுனை திருமகள் முன்பள்ளியின் சரஸ்வதி பூசை விழா சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று (10) காலை நடைபெற்றது.
வாகரை சின்னத்தட்டுமுனை திருமகள் முன்பள்ளியின் சரஸ்வதி பூசை விழா சனசமூக நிலைய கட்டடத்தில் இன்று (10) காலை நடைபெற்றது.
முன்பள்ளியின் தலைவி எஸ்.ரயந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற...
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கேக் வாங்க சென்றுள்ள வாலிபரே இவ்வாறு தற்கொலை-(18 + வீடியோ )
(18 + வீடியோ ) மாத்தறை ரயில் நிலையம் அருகே 21 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனது சகோதரரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கேக்
வாங்க சென்றுள்ள வாலிபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முல்லைத்தீவு வவுனிக்குள கொல்லவிளாங்குள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு
முல்லைத்தீவு வவுனிக்குள கொல்லவிளாங்குள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கொல்லவிளாங்குள பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வெகுசிறப்பாக அதிபர், ஆசிரியர்களையும் கௌரவிப்பு கடந்த 07.10.2016 அன்று பாடசாலையின்...
12 வது நாளாகவும் தொடரும் போராட்டம் – பிரதான பாதைகளின் போக்குவரத்துக்கள் தடை
பெற்றுத்தருவதாகக் கூறிய ஆயிரம் ரூபாய் எங்கே எனக்கோரி 12வது நாளாகவும் தொடர்கிறது தொலாளர்களின் போராட்டம்.
அட்டன்-கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சந்தியிலும் டிக்கோயா நகரத்திலும் ஆர்ப்பாட்டம் கடந்த 07.10.2016 காலை...
ஆர்ப்பாட்டத்தில் அட்டன் டிப்போவிற்கு 40 லட்சம் நட்டம் – சேவைகளை இடைநிறுத்த உத்தேசம்
தொழிலாளர்களின் சம்பளவுயர்வு கோரிய தொடர் போராட்டத்தினால் பயணிகள் போக்குவத்துத்துறையை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அட்டன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அட்டன் தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 12 நாட்களாக அட்டன் பிரதேசத்தில்...
மடு பூ மலந்தான் கிராமத்தில் பெரியம்மா பேரூந்து நிலையம் திறந்துவைப்பு
மடு பூ மலர்ந்தான் கிராமத்திற்கு TRT வானொலியின் சமூகப்பணிக்கு பொறுப்பான திரு. திரவியநாதன் ஐயா அவர்களின் ஒழுங்கமைப்பில் பெரியம்மா பேரூந்து நிலையம் இன்று (08.10.2016) திறந்துவைக்கப்பட்டது.
TRT வானொலியின் அறிவிப்பாளர் திரு ஏ.எஸ்.ராஜா அவர்களின்...