பிராந்திய செய்திகள்

அட்டன் செனன் ரொத்தஸ் காட்டில் தீ

அட்டன்-கொழும்பு பழையை வீதியின் செனன் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் ரொத்தஸ் மாணாப்புல் காட்டுப் பகுதியில் 07.10.2016 அன்று பிற்பகல் 2 மணியளவில் தீ பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக மலையகப்...

மக்களின் பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது! சிவாஜிலிங்கம்

எமது மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கமுடியாதென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார். எதிர்வரும் 09ம் திகதி யாழ்.மாநகச சபை வளாகத்தில்...

அனுராதபுரம் நகரில் பாலியல் தொழில்! மூன்று பெண்கள் கைது!

அனுராதபுரம் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களான இந்த பெண்கள் நகரில் சில இடங்களில் பாலியல்...

மலையக மக்களுக்காக கொழும்பில் பாரிய போராட்டம் – பொலிஸாரின் தடையை மீறி இளைஞர்கள் கொந்தளிப்பு

Massive protest in Colombo for UPFதமது சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையக மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கிடைத்த அதிஷ்டம்

2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் சித்திஜ ஹிரான் சமரவிக்ரமவுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தென் மாகாண...

இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின்...

இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர்...

  இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையைக் கைவிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2010 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு தேசம் ஒரு நாடு, சர்வஜன வாக்கெடுப்பு என்று...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக இன்று பாடசாலை அதிபர் திரு...

  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக இன்று பாடசாலை அதிபர் திரு த. அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கம் , அபிவிருத்தி...

வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெற்றுள்ளது.

  வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் அமைந்துள்ள அன்ரனி ஜெகநாதனின் இல்லத்திலிருந்து இன்று 10.00 மணியளவில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர். சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில்...

அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல்? முகாம் அதிகாரி பணிநீக்கம்…

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இனவெறி தாக்குதல் நடந்ததாக தவறான புகார் தெரிவித்த முகாம் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸில் உள்ள ஆர்கவ் நகரில் அகதிகள் முகாம் அமைந்துள்ளது....