அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட கூட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் இருந்து அதிகரித்துவரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்து குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...
மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை கைத்தொழில் மற்றம் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
கைத்தொழில் பேட்டை அமைப்பதன்...
பெண்ணொருவரை கடுமையாக தாக்கிய அரசியல்வாதியின் மகன்!
மிஹிந்தலை பகுதியிலுள்ள கடையொன்றின் காசாளர் மீது அரசியல்வாதியின் மகன் ஒருவர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சிகரட் இல்லை என கூறியமையாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 8.10 மணியவில் இந்த சம்பவம்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம், அதன் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதியிடம் அந்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியனால் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் 2017 முதல் 2019 வரையான 3...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை.- சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர...
ஆர்ப்பாட்டம் வேண்டாம், 730 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லுங்கள் – அமைப்பாளர் பெ.பிரதீபன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். 06.10.2016 அதாவது இன்றைய தினம் அட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...
மட்டக்களப்பு உப்போடை பகுதியில் ஏழு அடி நீளமான முதலையுடன் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போனவரின் சடலம் இன்று (06) காலை கல்லடி பாலம் அருகில் கரையொதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற சின்ன உப்போடை,வாவிக்கரை வீதியை...
அதிக வேகத்தால் நேர்ந்த விபரீதம்! ஒருவர் பலி! ஒருவர் ஆபத்தான நிலையில் ….
வடமராட்சி கிழக்கு, குடத்தனை விளாங்காட்டுப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர முட்கம்பி வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் நேற்று...
மட்டக்களப்பு-களுமுந்தன்வெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுமுந்தன்வெளியில் இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுமுந்தன் வெளியில் தனது வீட்டுக்கு முன்பாக பூ பறித்துக்கொண்டிருந்த...
வடக்கில் தொடரும் பெரும் வறட்சி குடிநீர் இன்றி மக்கள் அவதி
வடமாகணத்தில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பொது மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக...