வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கோழிவளர்ப்பிற்கான உதவி வழங்கிவைப்பு
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா கால்நடை...
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை – மாவட்ட ரீதியிலான புள்ளி விபரங்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட சகல பகுதிகளிலுமுள்ள தமிழ் மாணவர்கள் சிறந்த...
பொகவந்தலாவையில் சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக் கோரி 10ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் சவப்பெட்டியை வைத்து பொகவந்தலாவ நகரில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று 05.10.2016 அதாவது இன்றையதினம் நடைபெறுகின்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த...
கொட்டகலையிலும் போராட்டம் – தீர்வு இன்றேல் மீண்டும் நாளையும் போராட்டம் தொடரும்
சம்பள பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நேற்று நிறைவு பெற்றதையடுத்து கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 05.10.2016அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 மாதங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஆயிரம் ரூபாய்...
கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம்
கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்துப் பாரிய ஆர்ப்பாட்டம்
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக்கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் பத்தாவது நாளாக 05.10.2016 அதாவது...
சர்வதேச முதியோர் தினம்
பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்களுடன் இணைந்து நடாத்திய 'முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாளைய தினம்' எனும் தொனிப்பொருளிலான அமைதிப்பேரணியும், சர்வதேச முதியோர் தின நிகழ்வும் இன்று...
கடற்றொழிலை வாழ்வாதாரமாகக்கொண்ட மக்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு
மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 03 குடும்பங்களுக்கு, அவர்களது தேவை கருதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும்முகமாக வலைகள் அடங்கலான ஒவ்வொன்றும் சுமார் 20,000 ரூபாய் பெறுமதியான உள்ளீடுகளை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜி.டி.லிங்கநாதன் அவர்கள்...
அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில் கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம்
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, வட்டுப்பித்தான் மடு முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்திற்கு, அவர்களது தேவையின்...
புலமை பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழியில் மஸ்கெலியா சென்ஜோசப் .த.ம.வி. மாணவர்கள் முதலாம், இரண்டாம் இடம்
2016 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் இடத்தினை அட்டன் கல்வி வலயம், மஸ்கெலிய சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்.
186 புள்ளிகளைப் பெற்று...
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் யாழ்.வைத்தியசாலைவீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக வீட்டின்...