பிராந்திய செய்திகள்

பலவருடங்களுக்கு பின் சிறப்பாக இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வு

100வீதம் இஸ்லாமியர்கள் வாழும் சம்மாந்துறையில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற வரலாற்றுப்பிரசித்திபெற்ற பத்ரகாளியம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்த வைபவத்தில் 800 ஆண்பெண் தேவாதிகள் ஆலய...

கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு!

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய...

தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் இதய சுத்தியுடன் ஆதரவு – மத்திய...

தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நியாயமான சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கம் தனது இதய சுத்தியுடனான ஆதரவினை வழங்கி வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின்...

சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு

  சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்) Oct 3, 2016 சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் முன்பள்ளி மாணவர்கட்கு பரிசுகள் வழங்கி வைப்பு(படங்கள்)2016-10-03T20:26:42+00:00 No Comment சிறீ தமிழீழ விடுதலை...

துணுக்காய் பிரதேசத்தில் முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

  துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது...

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

  மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை வேளையிலே எதிர்க்கட்சி தலைவரும்...

மாவட்ட முச்சக்கரவண்டி சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கை விரைவில் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்

கடந்த ஞாயிறு 02-10-2016 காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்...

துணுக்காய் பிரதேசத்தில் முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த சந்திப்பு துணுக்காய் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது அதன்போது...

கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண கண்காட்சி – 2016

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட மாகாண கண்காட்சி அக்டோ 01, 02 ம் திகதிகளில் நடைபெற்றது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 01.10.2016 அன்று மாலை 03 மணியளவில் கிளிநொச்சி...

மாணவர்களது கல்வி நடவடிக்கைகளுக்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

கல்விக்காக கரம்கொடுக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் வங்காலை,...