உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப்பில் சிறுவர் நிகழ்வு
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப் தோட்ட காலாசார மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த 01.10.2016 அன்று மாலை இடம்பெற்றது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும்...
அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில் கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம்
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் மாவட்டத்தின் பின்வரும் சங்கங்கள், ஆலயங்கள் பொது அமைப்புக்கள்...
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்
மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...
வவுனியாவில் பயனற்றுபோகும் சிவில் பாதுகாப்புகுழு கூட்டங்கள்சமூக ஆர்வலர்கள் கவலை.
வவுனியா பிரதேச சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்கள் பயனற்றுப்போவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் சிவில் பாதுகாப்புகுழு கூட்டம் இடம்பெற்று...
வவுனியா சிங்கள மக்கள் வீதியில் இறங்கியது இனவாதத்தின் உச்சக்கட்டம்!
புலிகளுக்கு எதிராக கூட வீதியில் இறங்கிப் போராடாத வவுனியா சிங்கள மக்களை தற்போது வீதியில் இறக்கிப் போராடுவது இனவாதத்தின் உச்சநிலையே என வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனாவால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்...
வங்கியில் கொள்ளையிட முற்பட்ட வங்கி முகாமையாளர் உட்பட நால்வர் கைது!
வென்னப்புவ – வைக்கால பகுதியில் வங்கியொன்றில் கொள்ளையிட முற்பட்டதாக கூறப்படும் வங்கியின் முகாமையாளர் உட்பட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 15 மற்றும் 19 ஆம் திகதிகளில் வங்கியினுள் நுளைந்து சிலர்...
திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது
பதுளை – எல்ல, உடுவர பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் தரம் 11 இல் கல்வி கற்பவர்கள் என...
தமிழ் மக்கள் இனவாத்தையோ, மதவாதத்தையோ, பிரதேச வாதத்தையோ விரும்பவில்லை- பெரும்பான்மை இனத்தவர்களே முதலில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் இந்து பெரும்பான்மை இனத்தவர்களே முதலில் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே என்றும்...
மட் ட க்களப்பு பாடசாலை மாணவி மீது கத்தியால் தாக்குதல் !!
இன்று 3 ம் திகதி காலை 7.30 மணியளவில் மட் ட க்களப்பு திராய் மடு சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்க தக்க பாடசாலை சிறுமி மீது கத்தியால் தாக்கிவிட்டு...
அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி-ந.சிவசக்தி ஆனந்தன், பா.உ,
அன்டனி ஜெகநாதன் அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலி…
கட்சி நலன் - கட்சி தலைவர்கள் என்று பாராமல், தனக்கு எது சரி என்று எண்ணத் தோன்றுகின்றதோ அந்தக் கருத்தை - விமரிசனத்தை நேருக்கு நேர்,...