பிராந்திய செய்திகள்

சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு விழா

பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய ஆசியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 30.09.2016 வெள்ளிக்கிழமை அதாவது இன்றைய தினம் அட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது. அட்டன் கல்வி வலயப் பணிமனையும், வேல்ட்விசன் நிறுவனமும் இணைந்து...

இராணுவ கோப்ரல் மர்மமான முறையில் மரணம்

கொத்மலையில் இராணுவ கோப்ரல் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 41 வயதான இராணுவ கோப்ரல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தின் சமிக்ஞை அறையில் பணியில் இருந்த வேளை, சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இராணுவ...

பேருந்தில் கடத்தப்பட்ட மரக்குற்றிகள்! மூவர் கைது

பேருந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இன்று அதிகாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்...

களியில் கலை வடிக்கும் சிறுவன் – இரண்டு நிமிடங்களில் அசரவைக்கும் திறமை

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.றசாட் அகமட் என்ற 10 வயது சிறுவன், களியை பயன்படுத்தி மிருகங்களின் உருவத்தை வெறும் இரண்டு நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக வடித்துக்காட்டும் திறமை கொண்டுள்ளார். ஏ.ஆர்.றசாட் அகமட் சம்மாந்துறை...

பேரூந்தில் மரம் கடத்தும் ஆசாமிகள்…

  பேரூந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர் இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கிளிநொச்சி,...

நீர்வேலி இரட்டைக் கொலை மரண தண்டனை! நடந்தது என்ன? மகன், மகளின் அதிர்ச்சி வாக்குமூலம்

மகன், மகளின் அதிர்ச்சி வாக்குமூலம் (photo) நீர்வேலி பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. நீர்வேலி பகுதியில் கடந்த 2011ம ஆண்டு டிசம்பர் மாதம் 8ம திகதி...

மாணவத் தலைவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

கண்டி - செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில்...

எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்ட தாய், மகளுக்கு ரி.ஐ.டி. அச்சுறுத்தல்!

யாழ்.நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்டதனால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரி.ஐ.டியினர் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்) என்று அடையாளப்படுத்திய நபர்கள் தம்மை அச்சுறுத்தியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரால்...

கைதிகளும் மனிதர்களே! கருணையாக நடத்துங்கள்! சிறைச்சாலை ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்

கைதிகளை கருணையாக நடத்துமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க குணதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். சந்தேக நபர்கள் அல்லது கைதிகளும் மனிதர்களே...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு...