வவுனியாவில் இராணுவத்தினர் சலூன் நடத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்கள் பாதிப்பு!
வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஸ் ரீபன் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பம்பைமடு...
நல்லூர் திருவிழா காரணமாக இரண்டு கோடி ரூபா வருமானம்
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா காரணமாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு சுமார் இரண்டு கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகரசபையினால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக அறவீடு செய்யப்பட்ட...
மரணமடைந்த ஊடகவியலாளர் அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை – தினப்புயலின் ஆழ்ந்த அனுதாபங்கள்
அஸ்வின்...!
2015 நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு எட்டிய சமயத்தில் அறிமுகமானான். யாழ். தினக்குரலில் வெளியான 'பயோடேட்டா' பகுதிக்காக தமிழ் அரசியல் தலைவர்களின் படங்களை வரைய அப்போது அலுவலகம் வந்திருந்தான்.
...
சம்பளவுயர்வு கோரி 4வது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம் – கொடும்பாவியும் எரிப்பு
சம்பளவுயர்வுகோரி மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நான்காவது நாளாகவும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பட்டல்கல சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டதில் முதலாளிமார், சம்மேளனத்தின் அதிகாரி ரொசான் துரையின் கொடும்பாவி எறித்து ஆர்ப்பாட்டத்தில்...
முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது
இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29.09.2016) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஆனந்தி சசிதரனால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த...
ஆசிரியருக்கு நாயினால் ஏற்பட்ட விபரீதம் விபத்தில் ஒருவர் பலி..
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (29) காலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோப்பூர் பகுதியைச்...
பெல்வத்த சீனி தொழிற்சாலையில் வேலை செய்யும் அநேகமானோருக்கு கிட்னி பாதிப்பு
பெல்வத்த சீனிதொழிற் சாலையில் வேலை செய்யும் அநேக மாநோருக்கு கிட்னி பாதிப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக இதுவரையில் 30 மரணித்துள்ளதுடன் 25 பேருக்கும் அதிகமானவர்களுக்கு இந்த வியாதி இருப்பது...
கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா நிகழ்வானது இன்றைய தினம்...
கிழக்கு பல்கலைகழக கலைகலாசாரபீட மாணவர்களிடத்தில் ஒற்றுமை மிக மிக அவசியமானது என கலைத் திருவிழா ஏற்பாட்டுக் குழுத்தலைவர் எஸ். டினேஸ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான...
12 லட்சம் ரூபாய் நீதீயொதுக்கீட்டில் மீன்பிடி உபகரணம் மற்றும் குப்பைதொட்டில்கள் வழங்கி வைப்பு
நன்நீர் மீன்பிடித்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சூழல் சுத்தத்தை பேனிப் பாதுகாக்கும் வகையிலும் மீன்பிடி உபகரணங்களும், குப்பைத்தொட்டில்களும் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கடந்த 28.09.2016 அன்று வழங்கிவைத்தார்.
மத்திய மாகாண நன்நீர்...
எழிலனின் வழக்கு இன்று திருமலை நீதிமன்றில்..!
இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்...