அமைச்சர் திகாம்பரத்தின் ஏற்பாட்டில் 70 இலட்சம் ரூபா நிதியில் லெமிலியர் தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையம்
தலவாக்கொல்லை கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 70 இலட்ச ரூபா நிதியின் ஊடாக சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை அமைக்க அமைச்சர் பி.திகாம்பரம்...
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம்
இந்தப்பிரதேசத்திலே வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருகை தந்து முதன்முதலாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாமினை செய்வது இங்குள்ள நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் என கல்முனை வடக்கு ஆதார...
அட்டன் டிக்கோயா ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் சந்தை
அட்டன் டிக்கோயா ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டிற்கான மாணவர் சந்தை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சில காட்சிகளை இங்கு காணலாம்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவேண்டும் – ஆசிரியர் கலாசாலை அதிபர் கிங்ஸ்லி சந்திரலேகா
மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் அவசியம். மாதுபாவனையானது பெற்றோர் மது அருந்துதல், ஆசிரியர்கள் மது அருந்துதல், அரசியல்வாதிகள் மதுபாவனையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், சிறுவர்கள் மதுபாவனைக்கு பழக்கமடைதல் என நான்கு வகையாக...
பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க கோரி யாழில் கையெழுத்து வேட்டை
பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி யாழில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை...
வவுனியாவில் இளைஞர்களுடன் இணைந்து விளையாடிய சுவிஸ், ஜேர்மனி உயர்ஸ்தானிகர்கள்
ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிழக்கு மாகாண இளைஞர் பன்மைத்துவம் என்னும் செயற்பாட்டின் அடிப்படையிலான விளையாட்டு கலை நிகழ்வுகளும் திருகோணமலையில் நேற்று நடத்தப்பட்டது.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு...
தர்மம் தலை காக்கும் – ஆனால் இவன் விடயத்தில் பொய்த்துப்போயுள்ளது.
நீரோடையில் உலர்ந்து போயிருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் குழு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இவர்களின் இந்த செயலை கண்டு பலர் வியப்படைந்ததுடன் தங்களது வாழ்த்துக்களையும்தெரிவித்திருந்தனர்.
...
முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் துணை நிற்கின்றனரா?
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்களினாள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த...
பூநகரி சோழர் கால கோவில் முற்றாக அழியும் நிலை.. காரணம் யார்?
இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது.
அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்து போகக்கூடிய...
லெதண்டியில் ஆர்ப்பாட்டம் – நோட்டன் அட்டன் மார்க்க போக்குவரத்து ஸ்தம்பிதம்
அட்டன் லெதண்டி குரூப் தோட்டத்தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நோட்டன் அட்டன் பிரதான பாதையில் காசல்ரீ கடைவீதி சந்தியிலே 29.09.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணிமுதல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில்...