பிராந்திய செய்திகள்

குற்றங்களைக்காணும் யாரும் சாட்சியளிக்க முன்வருவதில்லை. குற்றங்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாயின் உதவி இன்றியமையாதது – கண்டி மாவட்ட பொலிஸ்...

தற்போதை காலகட்டத்தில் குற்றச்செயல்கள் தொடர்பில் சாட்சிகள் வழங்க யாரும் முன்வருவதில்லை. இவ்வாறான நிலையில் மோப்ப நாயின் பங்களிப்பு இன்றியமையாதது என கண்டி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க தெரிவித்தார். அட்டன்...

வவுனியா இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் என்ற 25 வயது இளைஞன் இன்று (28.09.2016) காலை அகால மரணமாகியுள்ளார். குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும், தந்தைக்கு...

கருணை உள்ளம் கொண்டவர்களே.. இவர்களுக்கு உதவ முன்வாருங்கள்!

இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற...

வெலிகடை விபத்தில் ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் பலி

கொழும்பு - ராஜகிரிய வெலிகடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்...

தெள்ளுப்பூச்சியைக் கட்டுப்படுத்தவும், பாடசாலைக்கருகிலுள்ள பன்றி வளர்ப்புப் பண்னையை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை

அட்டன் கல்வி வலய புனித கபிரியல் கல்லூரிக்கருகிலுள்ள பன்றி வளர்ப்புப் பண்னையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அட்டன் கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். 27.09.2016 பாடசாலைக் கட்டிடத்தில் தெள்ளுப்பூச்சி பரவியதையடுத்து மாணவர்களின் கற்பித்தல்...

சம்பளவுயர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது. வெஞ்சர் மற்றும் சென்ஜோன்டிலடி பகுதிகளிலே 28.09.2016 காலை 10 மணியளவில் வீதியை மறித்து தொழிலாளர்கள்...

பாதையைப் புனரமைக்கக்கோரி பொகவந்தலாவையில் ஆர்ப்பாட்டம்

பாதையை புனரமைக்கக்கோரி பொகவந்தலாவ கிவ் தோட்டத் தொழிலாளர்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ அட்டன் பிரதான பாதையின் சென்ஜேன்டிலரி சந்தியிலே 28.09.2016 அன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சென்ஜேன்டிலரி சந்தியிலிருந்து கிவ்...

முல்லைத்தீவு ஸ்ரீசுப்புரமணியம் வித்தியாலய சிறுவர்களின் கலை இலக்கிய விழாவும், பரிசளிப்பு விழாவும் 

சுப்புரமணியம் வித்தியாலய அதிபர் இ.செல்வநாயகம் தலைமையில் 27.09.2016 அன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் முகமாகவும் இக் கலை இலக்கிய விழா இடம்பெற்றது. இதில் இப்பாடசாலையில் படித்த...

கடற்தொழிலாளர் சமாசத்துக்கு அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கு, அவர்களது தேவை கருதி அலுவலக பாவனைக்காக தளபாடத் தொகுதி ஒன்றினை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அயூப் அஸ்மின் அவர்கள் தனது 2016...

வடக்கு முதல்வரின் துரித நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள்,தமது துரித விடுதலை குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் துரித நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்ற செய்தியை அறிந்த நிலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில்...