யாழ்.கந்தர்மடத்தில் திருட்டு முயற்சி முறியடிப்பு
வீட்டிலிருந்தவர்கள் விழித்துக்கொண்டதால் கந்தர்மட சந்தியில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சி தடுக்கப்பட்டதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அவ்வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்
யாழ்ப்பாணம் கந்தர்மட சந்தியிலிருந்து யாழ் இந்து மகளிர்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிரமதானப் பணிகள் இடம் பெற்று வருகின்றது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும்...
தியாகச் செம்மல் திலீபன் அவர்கள் எமக்காக ஆற்றிய தியாகத்தை உண்மையிலேயே சொல்லப் போனால் என் இதயமே வெடித்துவிடும் போல்...
தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நல்லூரில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தாயார் ஒருவரும் திலீபனின் நினைவு நிகழ்வில் கலந்து...
முல்லைத்தீவு, பாலிநகர் இராணுவ முகாமை அகற்றுமாறு கோரிக்கை!
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச, பாலிநகரில் இரண்டு பாடசாலைகளுக்கு எதிரே அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச...
இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள்!-சமாச தலைவர்கோரிக்கை
கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப்...
யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனை
யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருநகர் பகுதியில்...
வாழைச்சேனையில் ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் பலி
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி-1 சேர்ந்த...
மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில்
அதிகாரிகளால் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பெரும்போகச்...
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கொழும்பில் மாயம்…
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி கொழும்பில் காணாமல் போய்விட்டதாக தெரியவருகின்றது.
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த அனோகரன் பவித்திரா என்ற இளம் குடும்பப் பெண்ணே காணாமல் போனவராவார்.
மருதங்கேணி பகுதியில் 82 கிலோ கிராம் கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு மருதங்கேணி கடற்கரையில் வைக்கப்பட்ட நிலையில், இக் கஞ்சாப் பொதிகள் கடற்படை உதவியுடன் கிளிநொச்சி பளை பொலிஸ் மற்றும் மருதங்கேணி...