பிராந்திய செய்திகள்

மேற்பார்வை இருந்தால் மாத்திரமே குறித்த காலத்தினுள் ஒதுக்கப்பட்ட நிதிகளை சரியாக பயன்படுத்த முடியும் – அமைச்சர் டெனிஸ்வரன்

வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டு பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகளை 26-09-2016 திங்கள் மாலை 2.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள். குறித்த வீதியானது மன்னார் யாழ்ப்பாணம்...

ஒக். 02 இல் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்

முச்சக்கர வண்டி போக்குவரத்தில் உரிமையாளர்களும் சங்கங்களும் சிறப்பாக  செயலாற்றிவருகின்றபோதும் சில குறைபாடுகள் இருப்பது சம்மந்தமாக பொதுமக்கள், உரிமையாளர்களிடம் இருந்தும் அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக சங்கங்களின் நிருவாக சீரின்மை, பழைய புதிய...

26 வருடங்களின் பின்னர் கிளி. கொம்படி அம்மன் ஆலயத்தில் 108 பாற்குட பவனி..

கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கின்ற கொம்படி அம்பாள் ஆலயத்தின் மேற்படி வருடாந்த...

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பலி

முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த பிரபாகரன் சர்மிளன் என்னும் நான்கு வயதுடையவர் என பொலிஸார்...

போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாளச் சின்னங்கள்!

எங்களது போராட்டத்தை முடித்து விடலாம். தூபிகளை இடித்து விடலாம். ஆனால், போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாள சின்னங்களாக இருப்பார்கள் என வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ச.ரூபராஜா தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தின்...

இளைஞனுக்கு மேலே ஏறிய கனரக வாகனம் – சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

தெல்தோட்டை - கண்டி வீதியில் ஹிதகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை கண்டி வீதியில் ஹிதகல பகுதியில்...

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட 10 நாட்கள் அனுமதி!

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என...

ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சை போரையும் எங்களினால் நடாத்த முடியும் என காட்டிய சிறந்த உதாரணமாக இருந்தவர் தியாகி திலீபன்-மாகாண...

  தமிழர் போராட்ட வரலாற்றில் அரசியல் போர்,ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சை போரையும் எங்களினால் நடாத்த முடியும் என காட்டி சிறந்த உதாரணமாக இருந்தது தியாகி திலீபன் என்பவருடைய உண்ணாவிரதமும்,இறப்பும்.என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய...

மன்னாரில் தியாகி திலீபனுக்கு இரு இடங்களில் அஞ்சலி

  தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26) மாலை மன்னாரில்...

மீன்களின் உயிர்களை காப்பாற்றிய இளைஞர்களின் மனிதநேயம்!

மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் மீன்களை பிடித்து தனக்கு உணவாக்கி கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பது சாதாதரணமானது. ஆனால், மனிதர்களில் பலர் விலங்குகள் உட்பட உயிரினங்களை நேசிப்பதையும் நாம் காண்கின்றோம். மீன்களை பிடித்து சமைத்தும் பொரித்தும் சாப்பிட விரும்புவது...