இந்தியாவில் இருந்து மருதங்கேணிக்கு கடத்தப்பட்ட 82 கிலோகிராம் கேரளா கஞ்சா
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள்...
இலங்கையில் இன்றைய விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு ,ஒருவர்படுகாயம்
இலங்கையின் வெவ்வேறு இடங்களில் இன்று இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்தார்.
வவுனியா பம்பைமடு மற்றும் அம்பாறை பொத்துவில், பூண்டுலோயா பகுதிகளில் இன்று காலை இடம்பெற்ற விபத்திலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.வவுனியா பம்பைமடு...
அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் வவுனியா பிரதேச மக்கள்
வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றி தாம் மிகவும் அவலநிலையில் அன்றாடம் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யுத்த காலத்தில் வவுனியா, நொச்சிமோட்டை கிராம...
திலீபனின் நினைவுத்தூபிக்கு அனைவருக்கும் முன்னால் சென்ற மாவை
தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு...
திருகோணமலையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் பலி
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...
கிழக்கு மாகாண சுற்றுலா பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள்
கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டு களிப்பதற்கு...
பேராசிரியர் செ.யோகராசாவின் பணி நயப்பு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும் கருணையோகம் புத்தக வெளியீட்டு விழா என்பன இன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றன.
பேராசிரியர்...
கொடூர யுத்தத்தில் இருந்து மீண்ட சிறுவர்களை கொஞ்சம் பாருங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு சிறுவர்கள் ஆலையங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர்களில் கூடுதலானவர்கள் இறுதிகட்ட போரின் போது கைகுழந்தைகளாக இருந்துள்ளதாகவும், கொடூர யுத்தத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்...
யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகள் மீட்பு
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள்,...
வடக்கை அழிக்கும் சக்திகள் யார்? வெளிவரும் உண்மைகள்
தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது...