வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (25.09.2016) காலை 8.00 – 10.30 வரை பாடசாலை...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (25.09.2016) காலை 8.00 - 10.30 வரை பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள்,...
தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் எழுச்சியில் உரை ஆற்றிய சுரேஷ் பிரேமசந்திரன் தலைவர் பத்மநாபாவை மறந்துவிட்டார...
தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் எழுச்சியில் உரை ஆற்றிய சுரேஷ் பிரேமசந்திரன்
தலைவர் பத்மநாபாவை மறந்துவிட்டார ?
எழுக தமிழ் – சம்பந்தன் தலைமையிலானவர்களுக்கு பரிசோதனை களம்- ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய கருத்து
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் ஊர்வலம் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பரிசோதனை களமாக அமையலாம் என்றும் வடக்கில் அவர்களுக்கான ஆதரவு எவ்வாறு இருக்கிறது என்பதை...
கடற்படை சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணம்
திருகோணமலை கடற்படை முகாமின் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடற்படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு தரப்பினரின்...
நீர்வேலி சிறுமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையை கோரும் நீதிமன்றம்!
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச நீர்வேலி பகுதியில் சிறிய தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் பதில் நீதவான் கே. அரியநாயகம், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியை கோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில்...
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் – செயலமர்வு
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான விஷேட செயலமர்வு இன்று (23) காலை 9.00 மணிக்கு உப்புவெளி ஜெகப் ஹோட்டலில் ஆரம்பமானது.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் 40...
மூன்றாவது நாளாக தொடரும் அனுராதபுர சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும்...
கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சியில் வன்னேரி சுற்றுலா மையம் ஒரு மைல் கல்- சிறீதரன் எம்.பி
கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சுற்றலாமையத்தின் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிடுவதற்காக பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு இருந்தார்.
கரைச்சி பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இருந்த போது 2014ம்...
கிளிநொச்சியின் சில பகுதிகளில் தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பு
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் சில பகுதிகளில் ஒருவகை தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஞானிமடம், கருக்காய்தீவு ஆகிய கிராமங்களில் கடந்த இருவாரங்களாக...
எழுக இலங்கை போராட்டத்துக்கு உரிய அழுத்தங்களை தர வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்
வடபுலத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு உரிய அழுத்தங்களை தர வேண்டும். எழுக தமிழ் போராட்டமும், எழுக இலங்கை போராட்டமும் ஒன்றை ஒன்று புரிந்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையில் முரண்பாடு...