உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம்-சித்தார்த்தன் எம்.பி.
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக...
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு!
வாழைச்சேனை பிரதேசத்தின் மருதநகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குட்டி ஜெயராஜ் என்பவர் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி...
அம்பாறை-பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
அம்பாறை-பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கோமாரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து ,நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
அபிவிருத்தி என்ற போர்வையில் எங்கள் பூர்வீக நிலங்களை சூறையாடப்படுகின்றது.-மாகாண அமைச்சர் ஜங்கரநேசன்
அபிவிருத்தி என்ற போர்வையில் எங்கள் பூர்வீக நிலங்களை சூறையாடப்படுகின்றது. இதற்கு நா ங்கள் ஒரு போதும் இடமளிக்க கூடாது என மாகாண அமைச்சர் ஜங்கரநேசன் தெரிவித்தார்.
தெரிவு செய்யபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கான...
தர்மபுரம் பொலிசாரை திட்டிய பெண்ணொருவர் விளக்கமறியலில்
தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை திட்டிய குற்றச்சாட்டில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய...
கொழும்பில் பாரிய வாகன நெரிசல் – மக்கள் பெரும் சிரமம்
கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்று வட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லேக் ஹவுஸ் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...
தமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில்செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி!
செவிப்புலன் வலுவற்றவர்களின் உரிமைகளையும் அவர்களின் தேவையினையும் நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர்...
கடைக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செம்பட்டை 18 மைல் கல் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் செம்பட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டம்...
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருட்களைஅரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் இந்த தடையங்கள்...
குவைத் பெண்ணிடம் சேட்டையை காட்டிய இலங்கை பிரஜை கைது
குவைத் நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புலம்பெயர்ந்த இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இந்த பிரச்சினை தொடர்பில்சாத்...