களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 10.30மணியளவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் மகிழூரை சேர்ந்த ரவிகரன் (35வயது)என்பரே படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்...
ஒஸ்திரிய நாட்டின் 900 கோடி நிதியில் வடக்கிற்கான அபிவிருத்தி-வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்
வடமாகாண சுகாதார அமைச்சுக்கு ஒஸ்திரிய நாட்டினால் வழங்கப்படவுள்ள 900 கோடி ரூபாய் நிதியில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்...
வவுனியா பகுதிகளின் குழாய் நீர் விநியோகத்தில் மண் கலப்பதாக மக்கள் குற்றச்சாட்டு
வவுனியாவில் நீர்வடிகாலமைப்பு சபையால் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீரில் மண் கலந்து வருவதாக வவுனியா நகரையண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா நகரையண்டிய கற்குழி, வைரவபுளியங்குளம், குருமன்காடு போன்ற...
யாழ். வைத்தியசாலை மருத்துவ நிபுணர் அரவிந்தன் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!
முன்னைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது வளர்ந்தவர்களுக்கான நோயாக இருந்து வந்தது.
ஆனால், இன்றைய காலத்தில் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள எமது சிகிச்சை நிலையத்திற்குப் பல சிறுவர்கள் நீரிழிவு நோய்க்காகத் தினமும்அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று...
யாழ். நீர்வேலி பகுதியில் வளர்ப்புத் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று...
யாழ். நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று இன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு மனிதாபிமானம் கொண்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து...
தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்
தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்..............
எதிர்க்கவும் இல்லை : ஆதரிக்கவும் இல்லை - வணிகர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என்கிறார் ஜெயசேகரம்!!
...
மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபரத்து போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பில் புகையிரத்துடன் எஞ்சின் மோதி விபரத்து போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட புகையிரத விபத்துகாரணமாக மட்டக்களப்பிலிருந்து ஒருபுகையிரதப் பெட்டி சேதமடைந்துள்ளதுடன், புகையிரதப் பாதையும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்புபுகையிரத நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர்...
இரட்டை படுகொலையை கண்டித்து ஏறாவூரில் கடையடைப்பு
ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வ ருக்கும் அதிக தண்டனை வழங்க கோரி 21.09.2016 அதாவது இன்றைய தினம் ஏறாவூரில் கடையடைக்கப்படுள்ளது .
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ்...
ஆசிரியை ஒருவர் உட்பட 20 மாணவர்களுமாக 21 பேர் குளவி கொட்டுக்கு இழக்கு
குளவி கொட்டுக்கு இழக்காகிய பாடசாலை மாணவர்கள் 20 பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் எல்பட தமிழ் வித்தியாலய மாணவர் மாணவிகளே இவ்வாறு 22.09.2016 காலை குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்.
எல்பட வித்தியாலயத்திற்கு...
தற்போதைய ஆட்சிக் காலத்திலும் இனங்களுக்கிடையிலான சமாதான நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மாத்திரமே- வடமாகாணக் கல்வியமைச்சர் த. குருகுலராஜா
தமிழ் மக்களின் குடியிருப்புக்களில் இராணுவம் குடியிருக்கும் நிலையில் சமாதானம், நல்லிணக்கம் என்பது ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழ மொழியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள வட மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தற்போதைய ஆட்சிக் காலத்திலும் இனங்களுக்கிடையிலான...