பிராந்திய செய்திகள்

அகதி என்ற வார்த்தை எளிதாக இருந்தாலும் அனுபவிக்கும் போது தான் அதன் கஸ்டம் புரியும் – அமைச்சர் றிஷாட்...

அகதி என்ற வார்த்தை எழுதுவதற்கும் பேசுவதற்கும் எளிதாக இருந்தாலும் அதனை அனுபவிக்கும் போது தான் உண்மையான கஷ்டம் விளங்கும். அகதி என்ற பட்டத்தை தாங்கிக் கொண்டு காலம் கடத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பதை நானும் அனுபவ ரீதியாக...

பொலிஸ் நிலையங்கள், சிறைகளில் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மர்மமான முறையில் மரணமடையும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய வகையில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை புஸல்லாவை...

மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

மட்டக்களப்பில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உதயதேவி புகையிரதம் தடம் புரண்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தம் ஏற்படும்போது அதிஷ்டவசமாக பயணிகள் யாரும் புகையிரதத்திற்குள் இருக்கவில்லை.இதனால் எந்த...

வீட்டுக்குள் மலைப்பாம்பு – பதற்றத்தில் மக்கள்

  ஹிக்கடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. திரானாகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்த நாய்களை சாப்பிடுவதற்கான இந்த பாம்பு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர்...

எழுக தமிழ் பேரணி! பொறுமை காப்பதே தமது நிலைப்பாடு – நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் என எந்தவொரு கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும் கடந்த காலங்களை விட...

கிளிநொச்சி நகரின் வடிகான்களை நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சி நகரின் வடிகால் அமைப்பு குறைபாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான களப்பயனம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர். கிளிநொச்சியில் நகரின் வடிகால் அமைப்பு முறையில்...

வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்..

வட மாகாணத்தில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரச ஊழியர்களது இடமாற்றம் இதுவரைகாலமாக முன்னெடுக்கப்படாமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்று (22.09.2016) காலை 9 மணியளவில் கிழக்கு...

பாவனைக்கு பொருத்தமற்ற 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளது.

மின்னேரிய - ரோடவேவ பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தி நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு பாவனைக்கு பொறுத்தமற்ற அரிசி காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிங்குராங்கொட பொது...

யாழ் மண்ணில் முதற் தடவையாக தேசிய விளையாட்டுவிழா

முதற் தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.இந்த விளையாட்டுவிழாயாழ் துரையப்பா விளையாட்டரங்கில் செப்டெம்பர் 30 தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. நான்குநாள் இடம்பெறும் இந்த விழா செப்டெம்பர்30 அன்று...

நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத் தாக்குதல்! பலியான மாணவர்களின் 21ம் ஆண்டு நினைவு நிகழ்வு

1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 21 மாணவர்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும்...