இலங்கையில் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் இளம் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்
இலங்கையில் 16 - 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
திட்டமிட்ட மண் பறிப்பை தடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழக புத்திஜீவிகள் அறைகூவல்
கடந்த 2008-2009 காலப்பகுதியில் தமிழீழ மக்கள் மீது சிங்கள மகிந்த ராஐபக்சே அரசாங்கம் இன அழிப்புப் போரின்போது 'போரை' நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்திலே...
இடித்து விழுத்திவிட்டு தலையில் கைவைக்கும் இராணுவத்தினர்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் வாகனங்கள் பொதுமக்களின் வாகனங்களுடன் அடிக்கடி மோதிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
அதிக அளவிலான இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்டதில் நிலைகொண்டுள்ளார்கள்.
இதனால் தமது பொதுத் வேவைகளை பூர்த்திசெய்வதற்கு தினமும் இராணுவத்தினர் வீதிக்கு வருகின்றார்கள்.
இந்த நிலையில்...
தொழிற்சாலைகள் மற்றும் கிளிநெச்சி சந்தையினை கூடிய விரைவில் புனரமைத்து தர வேண்டும்
மட்டகளப்பு பிரதேசத்தின் தொழிற்சாலைகள் புணரமைக்கப்பட்டு பாவணைக்கு விட வேண்டும் என்பதுடன் தீக்கிரையாகிய கிளிநெச்சிசந்தையையினை கூடிய விரைவில் புனரமைத்து தருமாறும் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) பாராளுமன்ற பிராந்திய அபிவிருத்தி...
யாழில் பொலிஸாருக்கு விளையாட்டு போட்டி
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் .யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் பொலிஸாருக்கும் யாழ்.விளையாட்டுக் கழகங்களுக்குமிடையே விளையாட்டு போட்டிகள் நடாத்தப்படவுள்ளது.
இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு யாழ் மாவட்ட பொலிசாருக்கும்...
இம்முறையும் ஏமாற்றப்பட்டார் பிள்ளையான் – விளக்கமறியல் மேலும் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையின் 26ஆவது நினைவு தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையின் நினைவு தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று புதன்கிழமை காலை புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட வழிபாடுகள்...
மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில்...
பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கிராம சேவகர் (வயது 41) ஒருவரே இவ்வாறு...
தூய்மையாக்கப்பட்டுள்ள திருகோணமலை கடற்கரை
தூய கடற்கரை - 2016 வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கடற்கரை மற்றும் கடல்வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் கடல்சார்...