சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமியுங்கள்! ஐ.நா. பேரவையில் அனந்தி வலியுறுத்து
இலங்கையின் போலி நல்லிணக்கத்தின் உண்மையான நிலையை மதிப்பிட உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் என்பனவற்றின் அரசியல் அழுத்தங்களை கடந்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித...
முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவுக்கு இராணுவத்துடன் விஜயம் செய்த குமார் சங்ககார விஷேட...
வருடாந்தம் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில்ஆரம்பமாகியது.
நேற்று மாலை இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில்...
யாழ். கந்தரோடையில் நீரின்றி தவிக்கும் மக்கள்!
யாழ். கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாம் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் முகாமில் வசிக்கும் மக்கள்...
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு புலம்பெயர் உறவான எஸ்.கே. நாதன் நிதியுதவி
கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் 25 பேருக்கு புலம்பெயர் உறவான எஸ். நாதன், நிதியுதவி வழங்கியுள்ளார்.
சுவிஸில் வசிக்கும் புலம்பெயர் உறவான, எஸ்.கே. அறிவுச் சோலை சிறுவர்...
கைதி தற்கொலையை அடுத்து கட்டாயப்படுத்தப்பட்டுள்ள திடீர் நடவடிக்கை!
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை குறித்த இடைவெளிகளில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டாயப்படுத்தப்படவுள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புசல்லாவ பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தற்கொலை...
ஏறாவூர் இரட்டைக்கொலை! சூத்திரதாரியுடன் மேலும் இருவர் கைது! நகைகளும் மீட்பு
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில் மறைந்திருந்த ஒருவரை...
யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர்...
யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...
யாழ். பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமியை காதல் ஆசை காட்டி கூட்டாக துஷ்பிரயோகம்!
யாழ். பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார்...
சோகமயமான கல்குடா – தாய் தந்தை உள்ளிட்ட நால்வரின் சடலம் நல்லடக்கம்
கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது.
இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் இன்று ஆயிரக்காணக்கான பொது மக்களின்...
வல்லப்பட்டைகளை கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது
வல்லப்பட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹொங்கொங் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் பயணிக்கவிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 38 வயதானவர் என்றும், இவர் தொடர்பில் இலங்கை...