பிராந்திய செய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் நடந்த பயங்கரம்! அச்சத்தின் பிடியில் சிறை அதிகாரிகள்

பாரத கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் போதைப்பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவும் கடந்த சில காலங்களாக கோபமாக இருந்தார்கள்...

யாழில் ஒரு திருநங்கையின் வாழ்வியல்… “நான் பானுஜன் அல்ல மோனிஷா”..!!

  மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த...

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப திறனை கண்டு வியக்கும் சிங்கள மக்கள்!

முல்லைத்தீவு, மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்களில் கூடுதலானவை புலிகளின் முயற்சியினால் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கின்றது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு தினமும் அதிகளவு சிங்கள மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். குறித்த போர்க்கருவிகளை சிங்கள...

அமைச்சர் டெனிஸ்வரனின் அந்தரங்கங்களை வெளியிட்ட .இணையத்தளங்களுக்கு அவரின் எச்சரிப்பும் கண்டனமும்

  அமைச்சர் டெனிஸ்வரனின் அந்தரங்கங்களை வெளியிட்ட .இணையத்தளங்களுக்கு அவரின் எச்சரிப்பும் கண்டனமும்  

வெள்ளி விழா கண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார்

  வெள்ளி விழா கண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அந்தோனி விகரர் சோசை அடிகளார் குருத்துவ வாழ்வில்...

யாழில் இரத்தம் வடிந்த நிலையிலும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர் கூட்டம்!

திருநெல்வேலி கலாசாலை வீதியில் இரவில் ஒன்று கூடும் இளைஞர்குழுக்களுக்கிடையில் அடிக்கடி முரண்பாடுகளும், சண்டைகளும்இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது. குறித்த குழுக்கள் தாங்களுக்கிடையே மோதிக்கொண்டது மாத்திரமன்றி அருகிலுள்ள...

லொறி குடை சாய்ந்ததில் மலை போல் குவிந்த மரக்கறி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு - மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளார். மேலும், நுவரெலியா...

யாழில் தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு வேளைகளில் தெருக்களில் இளைஞர்களை ஒன்று கூட வேண்டாம் எனபொலிஸார் கோரிக்கை.

யாழில் தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு வேளைகளில் தெருக்களில் இளைஞர்களை ஒன்று கூட வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் குருநகர் பகுதிகளில் இளைஞர்கள் பொதுவாக தெருக்களில் நிற்பதாலும் போதைப் பொருள்பாவனை...

விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட மாணவன் சிறையில்? நியாயம் கேட்கும் மாணவர்கள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஒருங்கிணைப்பாளரான சனத் பண்டார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று கொழும்பில் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக நாட்டில்...

நடைபாதைகளாக மாற்றப்பட உள்ள யாழ் வீதி

புல்லுக்குளம் பகுதியில் இருந்து யாழ் பொது நூலகத்திற்கு செல்லும் வைத்தியலிங்கம் வீதி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் அவ் வீதி நடைபாதையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினுடைய நிதி உதவியில் யாழ்...