முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தை முன்னிட்டு அமைச்சர்கள், எம்.பிக்கள், மகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை இடை மறித்து புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக 19.09.2016 அன்று 9.00 மணியளவில் தங்களுக்கு நிரந்தர வீட்டினைப்...
பொலிஸாரிடம் தப்பிச் செல்ல முற்பட்டவர் ஆற்றில் விழுந்து பலி
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவெல-குடகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 வயதான செல்வராஜ் ரவீந்திரன் என்ற...
யாழில் வடிவமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மாதிரிக் கார்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி மகேஸ்வர குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளுக்கான கார் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.
மூன்று மாதங்களில் பகுதி நேரமாக உருவாக்கப்பட்ட குறித்த காருக்கு, 30...
பாடசாலை மாணவிகள் மீது தொடரும் பாலியல் துஸ்பிரயோகம்!
15 வயது பாடசாலை மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வலஸ்முல்ல-போவல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மேலும், பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் படுத்திய நபர் ஒரு குழந்தையின்...
அரசியல் வங்குரோத்து அடைந்தவர்களின் ஊடக மையமாகியுள்ள சிறைச்சாலை!
தற்போது வரையில் அரசியல் வங்குரோத்து உடைவர்கள் பலரின் ஊடக மையமாக வெலிக்கடை உட்பட சிறைச்சாலைகள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆட்சி காலத்தினுள் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, அரச திறைச்சேரிகளை வெறுமையாக்கி, மோசடிகளின் மூலம்...
ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளநீருக்கு இவ்வளவு கிராக்கியா? பல மில்லியன் டொலர்கள் வருமானம்
வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி...
திருகோணமலை நகர சபைக்கு முன்னால் கண்டனப் போராட்டம்.
திருகோணமலை நகர சபைக்கு முன்னால் கண்டனப் போராட்டம் இன்று (19.09.2016) காலை 10.00 மணிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 10 வருடகாலமாக இலங்கை கடற்படை மற்றும்...
மல்லாவியில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மல்லாவி – வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் மு/பாலிநகர் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் விபத்து – இருவர் படுகாயம்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இராசமாணிக்க ம் சிலைக்கு அருகாமையில் மோட்டர் சைக்கிள் ஒன்று வீதியால் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும்! சுகாதார அமைச்சு
இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
ஸீகா வைரஸ் பரவுகை ஆசியா மற்றும் ஏனைய நாடுகளில் தீவிரமாகியுள்ளமையை அடுத்தே இந்தஎச்சரிக்கையை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.