பிராந்திய செய்திகள்

கிளிநொச்சி பொது சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா…?

கிளிநொச்சி பொது சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர...

மகன்களின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை

தமது பிள்ளைகளின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 18 வயது மற்றும் 21 வயதான இரண்டு பிள்ளைகளும் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். மட்டக்களப்பு கல்குடாவில் கடலில் குளிக்கச் சென்ற...

இலங்கையை அச்சுறுத்தும் அடையாளப்படுத்தப்படாத நோய்! இருவர் பலி!- மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச யில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு...

கணவனை ஏமாற்றுவதற்கு சிறுவனைக் கடத்திய பெண்

  புத்­தளம் வான் வீதி எப்­போ­தும் பிசி­யா­கவே காணப்­படும். கடந்த 09ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் வான்­வீதி வழ­மையை விடவும் கொஞ்சம் பிசி­யா­கவே காணப்­பட்­டது. புத்­தளம் வான்­வீ­தி­யி­லுள்ள ஹனீபா முஹம்­மது ஹாதிம் எனும் நான்கு வயது...

கொழும்பு – யாழ்ப்பாணம் செல்பவர்கள் அவசரமாக வாசிக்க வேண்டியது

ஹயஸ், டொல்பின் ரக வாகனங்களில் கொழும் – யாழ்ப்பாணம் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும் கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு, Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி சட்டம் ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்...

  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி சட்டம் ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் தலமையில் 18.09.2016 இன்று 10.00 மணியளவில்...

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மிகக் கோலாகலமாக இன்று வவுனியாவில் நடைபெற்றது

  மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மிகக் கோலாகலமாக இன்று வவுனியாவில் நடைபெற்றது இதில் பங்குபற்றிய வைத்திய கலாநிதியும் வடமாகாணசபை அமைச்சருமான சத்தியலிங்கம் ......மிகத்தெளிவாக ஒரு விடையத்தை எடுத்துரைத்தார் இது அணைவருடைய கண்களிலும் கண்ணீரை வரவைத்தது ...

சந்தைக்குள் புகுந்த கார்! 9 பேர் காயம்

  கண்டி - கட்டுகஸ்தோட்டை பொதுச் சந்தைக்குள் காரொன்று புகுந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற திலீபனின் நினைவுதினம்

  விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை,...

நுவரெலியாவில் பதற்றம்..!!

  புஸ்ஸல்லாவயில் நேற்று பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் வயது 28 என்ற இளைஞன் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய...