பிராந்திய செய்திகள்

இடமாற்றம் பெற்ற அதிபருக்கு சேவை நலன் பாராட்டு விழா!

மன்னார் கற்கிடந்த குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற பாடசாலையின் முன்னாள் அதிபர் பேதுரு பாக்கியநாதனின் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. குறித்த...

மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் பலி

அம்பாறை – மங்களகம – மஹியங்கன பிரதேசத்தில் மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கி பலியானதாக...

யாழில் அநீதிக்கு எதிராக போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்? இளஞ்செழியன் அதிரடி

யாழில் அநீதிக்காக மாணவிகள் போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் அமைதியாக இருந்தமை குறித்து வேதனை வெளியிட்டுள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள்...

ஏழை விவசாயியின் மகன்தான் எமது ஜனாதிபதி. விவசாயிகளின் காணி பற்றி அவருக்கு நன்கு தெரியும்!

ஏழை விவசாயி ஒருவரின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. எனவே விவசாயிகளின் காணி பற்றி அவருக்கு நன்கு தெரியும், அவர் தலைமையிலான இன்றைய நல்லாட்சியில் தமிழ் மக்களது காணிகளுக்கு நல்லதீர்வு கிடைக்கும்...

முல்லைத்தீவு கழிக்காட்டு வீதியோரத்தில் அதிசயமான ஓணான்

  முல்லைத்தீவு கழிக்காட்டு வீதியோரத்தில் அதிசயமான ஓணான் ஒன்று தென்பட்டுள்ளது. காடுகளில் இருக்கும் ஓணான் வகைகளில் இது ஒரு புதிய வகை ஓணான் வடிவில் உள்ளது. இது பாம்பு போல சீறும் தன்மையும் கலர் மஞ்சள் நிறமாகவும்...

தேசிய தமிழ் மொழி தினம் ஒக்டோபர் 23 கண்டியில் நடைபெருவது தொடர்பான கலந்துறையடல் கண்டியில்

  தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய மாகாண...

வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு

வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த நேற்று சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பாலமோட்டை, ஊறாக்குளம் பகுதியில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி பரமேஸ்வரன்...

போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர்கைது

  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால்கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  திப்புட்டுமுன  தெரிவித்தார். ...

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நெருக்கடியே! -சிறிதரன் எம்.பி

அபிவிருத்திகள் நடைபெறுகின்றபோது சமநேரத்திலேயே தீர்வினையும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண வேலணைத் துறையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு...

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப்பகுதியில் நேற்று கூறிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கப்பட்டு இளைஞர் கொலை!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனைப்பகுதியில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார். மாமாங்கம் பகுதியை சேர்ந்த விஜித் சோமசிறி என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக...