பிராந்திய செய்திகள்

இலங்கை நாட்டுக்கே மிளகாய் விநியோகம் செய்யும் கிராமம்

  மாத்தளை, கஹல்ல மில்லேகொட பிரதேச கிராமம் ஒன்று நாட்டுக்கே மிளகாய் விநியோகம் செய்யும் அளவுக்கு விளைச்லை மேற்கொண்டு வருவதாக அறிய முடிந்தது. ஒரு தடவையில் சுமார் இருபதாயிரம் கிலோ மிளகாய் இங்கு விளைச்சல் செய்யபடுவதகவும்,...

ஏறாவூர் தாயும் மகளும் கொலையில் ஒருவர் கைது

  மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். ஏறாவூர்...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை இராட்சத புள்ளி சுறா

  பாம்பன் அருகே குந்துக்கால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள்...

சுற்றுலா பங்களாவில் இருந்த தங்கப் பீங்கான்கள் திருட்டு

மொனராகல ஜிலோன் மலையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபையின் கல்வி அமைச்சுக்கு சொந்தமான சுற்றுலா பங்களாவில் இருந்த பல மில்லியன் பெறுமதியான தங்கப்பீங்கான்கள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இதுவரை விசாரணைகள்...

கிளிநொச்சி பளையில் கோர விபத்து ; ஐவர் பலி 

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது. வவுனியாவில்...

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில்

  இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளாகியுள்ளது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் விசாரனைகளை மேற்கொள்வதாகவும்...

கைதி தப்பியோட்டம் பொலிஸார் நால்வர் பணிநீக்கம்!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை...

அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப் பையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர்...

வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் அவுஸ்திரேலிய பெண்ணொருவரின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த கைப் பையை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு...

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில்  பேருந்திற்கு முன்னால் படுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்.

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று காலை மக்கள் பேருந்தினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா - ஆசிகுளம் வழியில் குறித்த பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சரியான நேரத்தில் பயணிப்பது இல்லை. இதன் காரணமாக...

பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம்...