கெம்பல் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ள மக்கள்!
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கெம்பல் மைதானத்தில் வருட பூர்த்தி வைபவம்...
கோலாகலமாக ஆரம்பமான கிழக்குப் பல்கலையின் 20வது பட்டமளிப்பு விழா
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா இன்று கிழக்கு பல்கலைக் கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
பல்கலையின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் பட்டங்களுக்கான அங்கீகாரத்தினை வழங்கியதுடன் பட்டங்களையும் வழங்கி வைத்தார்.
மொத்தமாக பல்வேறு துறைகளையும்...
இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் பாதிக்கப்படும் மக்கள் கோரிக்கை!
கிளிநொச்சி-அம்பாள்நகர் கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராம மக்கள் தமது வாழ்வாதார முயற்சிகளில் இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் தாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
சாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற...
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் அணிவகுத்த இலங்கை கடற்படையினர்!
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கை கடற்படையினர் கோத்தபாய கடற்படைமுகாமுக்குள் நுளைந்துள்ளனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இன்று காலை 10.00 மணியளவில் நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட...
தோட்ட குடியிருப்பில் தீ!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் தீ ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும்,...
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் யாழ் உடுலில் மகளீர் கல்லூரி மாணவிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்
யாழ் உடுவில் மகளீர் கல்லூரியின் மாணவிகள் ஜனாதிபதி மைத்திரியால சிறிசேன அவர்களை “போதைபொருளில் இருந்து விடுமதலை பெற்ற தேசம்” என்ற போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்பாணத்தில் நடைபெற்ற...
பதினோரு பரல் கோடா மற்றும் நாற்பது போத்தல் கசிப்பு கசிப்பு மற்றும் கசிப்பு...
பதினோரு பரல் கோடா மற்றும் நாற்பது போத்தல் கசிப்பு கசிப்பு மற்றும் கசிப்பு காச்சுவதர்கான உபகரணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்புப் பொலிசாரால் மூவர் கைது
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்...
முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலி
லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்ரவண்டி விபத்து சாரதி பலி
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லீந்துலை பொலிஸார் தெரிவித்தனர்
லிந்துலை பொலிஸ்...
ஹட்டன் பகுதியில் கோர விபத்து! ஒருவர் பலி
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து லிந்துலை நோக்கி சென்ற முச்சக்கர...
உடுவில் மகளிர் கல்லூரியின் பதற்றமான நிலைமையால் மாணவிகளின் வருகை குறைவு!
யாழ்,பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரியில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சனின் நேரடித் தலையீட்டால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) பிற்பகலுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக...