பிராந்திய செய்திகள்

உங்கள் கையில் 7 இலட்சமா? பரகுவே நாட்டின் பிரஜாவுரிமை உங்களுக்குதான்…

அமெரிக்க போன்ற நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமல்ல ஆனால் மிக இலகுவாக பிரஜாவுரிமையை வழங்குவதற்கு தென் அமெரிக்க நாடு ஒன்று முன்வந்துள்ளது. தென்அமெரிக்காவின் பரகுவே நாடே இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. பரகுவே நாட்டிற்குள்...

நிரந்தர வதிவிட வீசாவில் பிரிட்டன் செல்லவிருந்த வயோதிப தம்பதிகளுக்கு விமானநிலையத்தில் நேர்ந்த அவலம்.

10 வருட நிரந்தர வதிவிட வீசாவில் பிரித்தானியா செல்லவிருந்த தமிழ் வயோதிபத் தம்பதிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டனர். இந்தச சம்பவம் இன்று நண்பகல் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த...

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரை கடத்திய நபர்கள் கைது!

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கார் ஒன்றில் கடத்திச் சென்ற மூன்று பேரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். ரோந்து...

நடுவீதியில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட இளைஞர், யுவதி காரணம் வெளியானது!

குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று நேற்று வெளியாகியிருந்தது. நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி...

உடுவில் மாணவர்களின் ஆர்ப்பாட்டமானது திட்டமிடப்பட்ட ஒரு செயல். வட்டுக்கோட்டை யப்னா கொலிஜ் (Jaffna college) அதிபர் டேவிட்.எஸ்.சலமொன்

  இதனுடைய உண்மைத் தன்மை என்னவென்று தினப்புயல் இணையத்தளம் வினவியபொழுது.. மிசநெறி பாடசாலைகளின் விவகாரத்தில் மத்திய அரசோ வடமாகனசபையோ தீர்த்துவைக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வட்டுக்கோட்டை யப்னா கொலிஜ் (Jaffna College) அதிபர் டேவிட்.எஸ்.சலமொன் எமது...

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் ஒன்பது வருட தலைமறைவு வாழ்க்கையின்பின்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் ஒன்பது வருட தலைமறைவு வாழ்க்கையின்பின்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை, எண்டாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஜேசையா ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

யாழ்பாணத்தில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் – மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க

யாழ்பாணத்தில் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது பொலிஸாரின் கடமை, இது இராணுவத்தினரின் கடமை அல்ல எனவும்...

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அதன் விளக்கமும்

கடந்தகாலங்களில் வவுனியா நகரசபை செயலாளர் த.தர்மேந்திரா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வவுனியா நகரசபைக்கு சொந்தமான மத்திய பேரூந்து நிலையத்திற்கு கூரைத்தகடுகள்...

சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்று காணி தருமாறு விவசாயிகள் கவனயீர்ப்பு ஊர்வலம்!

வவுனியாவில் மேற்கொள்ளப்படும் நகர நீர் விநியோகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பேராறுதிட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட வயல்காணிகளுக்கு மாற்றுக்காணிகள் இதுவரை தரப்படவில்லை என தெரிவித்து, விவசாயிகளால் கவனயீர்ப்பு ஊர்வலமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சாஸ்திரிகூழாங்குளம், பண்டாரபெரியகுளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல்காணிகளுக்கு...

உடல்களையாவது எமது காணிக்குள் புதையுங்கள் பரவிபாஞ்சான் மக்கள் கோரிக்கை.

கிளிநொச்சி-பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட...