புலானாய்வு பிரிவினர் எனக்கூறி வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் பொலிசாரால் கைது!!
வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயதங்கள், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிசார்...
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமுள்ள 42 ஆயிரத்து 178 குடும்பங்களில் 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் தலைமைத்துவ குடும்பங்களில் ஆயிரத்து 830 குடும்பங்கள்...
வாயில் ஒட்டிய பிளாஸ்டரை கழற்றிய போது சுலைமானின் நாக்கு தொங்கியது!
வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள், அவரை மாவனெல்ல பகுதிக்கு அழைத்துச் சென்று, கப்பம் கேட்பதற்காக சொத்து...
முன்னாள் போராளிகளின் மறு வாழ்வு பற்றி அவர்களது கருத்துக்கள் கவனிக்கப்படுமா?
முன்னாள் போராளிகளின் மறு வாழ்வு பற்றி அவர்களது கருத்துக்கள் கவனிக்கப்படுமா? அவ்வப்போது காணும் பிரச்சினைக்கு தீர்வு தேடும் முறைமை சரியானதா?
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான முன்னெடுப்புக்கள் பலவும் பேசப்படுகின்றன, முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் காணாமல் போனவர்கள்...
இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் கொள்ளைக்காரர்கள்!
கினிகத்தனையில் தங்க நகை பட்டரையில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்ற மூவரை பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்த மூவர்...
சுலைமான் கொலை சம்பவம்! – மேலும் ஐவர் அதிரடியாக கைது
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும்...
குருணாகலில் கோர விபத்து! மூவர் பலி – ஏழு பேர் காயம்
குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஒன்றும் வேன்...
சந்திரிக்காவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்!- அனந்தி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வட மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் களனி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்...
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்துசேவை
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்துசேவையினை இலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது.
திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய பேருந்து...