வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் பெண் பலி!
நுவரெலியாவில் தனியார் வைத்தியசாலையில் ஒரு வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக பரிதாபமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் தைரோட் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய மருந்து உட்கொண்டதன் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
விசித்திர முறையில் பெண் ஒருவர் தொடர்ந்து செய்து வந்த காரியம்!
திஸ்ஸமஹாராம – பிரபோதகம பிரதேசத்தில் தனது மார்பு பகுதியில் மறைத்து வைத்து, கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது...
மக்களின் காணிகளை கடற்படை சுவீகரிப்பதுதான் இன நல்லிணக்கமா? -சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
வட்டுவாகலில் பொதுமக்களினுடைய காணிகளை கடற்படைக்கு வழங்குவதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயற்பாடா நல்லிணக்கம்? இது இன நல்லிணக்கத்தின் அடையாளம் அல்ல எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி...
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் தொடரும் பரவிபாஞ்சான் மக்கள் போராட்டம்!
பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர் கட்சி தலைவர் வழங்கிய உறுதிமொழி நிறைவேறாத நிலையில், பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும்தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று இரவு...
பான் கி மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!
பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற...
மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை ! கணவன் மனைவிக்கு மரண தண்டனை
மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அம்பலாங்கொடை பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம்...
நல்லுாரில் வேட்டி கட்டி வந்த பொம்பிளை யார் தெரியுமா?
நல்லுாரில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக வேட்டி கட்டி வந்துள்ளார் ஒரு பெண். இவர் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ரஜனி என தெரியவருகின்றது.
நல்லுார் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் வந்திருந்த நிலையில் இது...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்!
அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 தினங்கள்...
யாழில் நடந்த நெஞ்சை உருக்கும் சோகம்!! சாரதி மாமா!! என்ர அப்பா ஏன் இன்னும் வரேல்ல!!
திங்கள் இரவு ஏழு மணியளவில் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும் யாழ்...
வவுனியாவை வசிப்பிடமாகக்கொண்ட இளைஞர் மலேசியாவில் உயிரிழப்பு
மரண அறிவித்தல்
வவுனியா புதிய கற்பகபுரம் என்னும் கிராமத்தை வசிப்பிடமாகக்கொண்ட பிறைசூடி பிரதிபூசன் என்கிற 23வயதுடைய இளைஞர், மலேசியா நாட்டிற்கு தொழிலின் நிமித்தம் சென்று, கடந்த 05வருடங்களுக்கு மேல் அங்கு பணியாற்றி வந்த நிலையில், கடந்த...