பிராந்திய செய்திகள்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில்  காணியை சுவீகரிக்க வந்த கடற்படை அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட இருந்தது. குறித்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு பிரதேச மக்கள் ஏற்கனவே...

623.32 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண சிறைச்சாலை

623.32 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண சிறைச்சாலை இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில்...

வர்த்தகர் சுலைமான் கொலை ! கூட இருந்தவரே சூத்திரதாரி

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கடத்தலை அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருவரே அவரின் சகாக்களுடன் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்டுள்ள சகீப் சுலைமான்...

விஷ ஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பம்..

விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த...

கிளிநொச்சியில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்!

கிளிநொச்சியில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மதப் பிரிவான ஹெல பொது சவிய அமைப்பு கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்த அமைப்பு நேற்று...

மட்டக்களப்பில் நாக்கின் அடியில் 5 CM நீளமான கல்

  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது நாக்கின் கீழ்ப்பகுதி உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து 5 சென்ரி மீற்றர் நீளமும் 25 கிராம் எடையும் கொண்ட கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது. உபாதை...

சுலைமான் படுகொலை சடலத்தை கொண்டுச் சென்றவர்கள் தொடர்பில் தகவல் வெளியானது

கொழும்பு – பம்பலப்பிட்டியில் வசித்துவந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின் படுகொலை தொடர்பில் சேதாவக்க மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசஙங்களில் வசிக்கும் இருவர் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சுலைமானை படுகொலை செய்து சடலத்தை...

தேரேறி வருகின்றான் நல்லூர் கந்தன் – பக்திப்பரவசத்தில் இலட்சக்கணக்கான மக்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம்...

வத்தளையில் தமிழ் பாடசாலை உருவாகுவதை இனவாதத்துடன் பார்க்காதீர்கள் – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

வத்தளை ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன். இதற்கான அடிக்கல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது....

பெருந்தோட்ட மக்கள் தேயிலையை நம்பி இருக்காமல் மாற்று  திட்டத்திற்கு முன் வரவேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட மக்கள் தேயிலை தோட்டத்தை மாத்திரம் நம்பி இருக்காமல் தேயிலை தோட்டங்களில் மாற்று பயிர் செய்கைகள் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அவ்வாறான நிலையிலேயே தோட்ட மக்களின் வருமானம் அதிகரிக்கும். உலக வர்த்தகத்தில் தேயிலையின்...