பிராந்திய செய்திகள்

கந்தசாமி கோவில் முன் ஒன்றுதிரண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் போனோர் தினமான இன்று (30-08-2016) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல்...

எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என பிரான்சில் இருந்து சென்ற கணவரால் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். யாழில் தோண்டி...

  ‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இது பற்றி மேலும்...

பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ‘பயிலுனர் சட்டவைத்திய அதிகாரி

களுபோவில போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 'பயிலுனர் சட்டவைத்திய அதிகாரி பயிற்சிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த பயிலுநர் ஸ்ரீ...

மனைவி மீது துப்பாக்கிச் சூடு – இராணுவ கேர்ணல் கைது!

இராணுவ கேர்ணலின் மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவின் மனைவி...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒன்று திரண்ட காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

காணாமல் போனோர் தினமான இன்று வலிந்து காணாமல ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சார்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...

மன்னாரில் கவனயீப்பு போராட்டம்.

சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக இன்று செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் மன்னார் நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியிருப்பதாக...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில்காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிழக்கு ஆளுநர் செயலகம் முன்...

  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் போனோரது உறவினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சிவில் அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணி தொடக்கம் 11.30 வரை முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற...

65 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.

கண்டி வர்த்தக மைய கட்டிட தொகுதியில் அமைந்துள்ள ஹட்டன் நெஷனல் வங்கியில் பணம் மீளப்பெறும் இயந்திரத்திற்கு இடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 65 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிரேண்பாஸ்...

சகீப் சுலைமான் படு­கொலை   தொடர்பில்… இதுவரையிலான விசாரணைகளின் முழு விபரம் இதோ

கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி கொத்­த­லா­வல அவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமான் படு­கொலை செய்­யப்­பட்ட நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தரவின் நேரடிக்...