பிராந்திய செய்திகள்

கட்டாரில் இருந்து வருபவர்களே இந்தச் செய்தியைப் படியுங்கள்…

  தனது நாட்டில் இருந்து செல்லும் பயணிகள் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தை உபயோகிக்கும் போது 35 கட்டார் ரியால்களை வரியாக செலுத்த வேண்டுமென கட்டார் அறிவித்துள்ளது. ‘இதுபோன்ற வரி பல்வேறு நாடுகளில் அமுலில் இருக்கும்...

நல்லுார் திருவிழாவில் பக்தர்களிடம் கொள்ளைடிக்கும் ஆசாமிகள்!

நல்லூர் ஆலய உற்சவத்தை முன்னிட்டு வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் சில நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகளவான கட்டணத்தை வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்...

யாழ் கோப்பாய்ச் சந்தியில் மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில்வைத்தியர் பரிதாப மரணம்!

நேற்று திங்கள் இரவு ஏழு மணியளவில் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும்...

யாழ் ஊர்காவற்துறை கடவுள்களுக்காக நீதிமன்றில் நடந்த அடிபாடு!

யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றில் கடவுள்களுக்காக நடந்த அடிபாடு!! நீதிபதி சொன்னது என்ன? ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை...

ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலையை அடித்து உடைத்த மர்ம நபர்கள்….

  ஏ9 கனகராஜன்குளப் பகுதியில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட புத்த சிலை ஒன்று நேற்று நள்ளிரவின் பின்னர் இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் திட்டமிட்டு தமிழ் இனத்தின் மீதும் தமிழர் பிரதேசத்திலும் திணிக்கப்படும் மதரீதியான...

யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 40 குடும்பங்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 40 குடும்பங்கள், விரைவில் விடுவிக்கப்படவுள்ள பிரதேசத்தில் தமது காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு, இரண்டொரு தினங்களுக்குள் 'உங்களது காணி விரைவில் விடுவிக்கப்படும்' என யாழ்....

பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட தாத்தா சிக்கினார்!

மாத்தறையில் இருந்து அக்கரஸ்ஸ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பெண்களிடம் முறைகேடான முறையில் நடந்துக் கொண்ட முதியவரை (70) அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த முதியவரிடம் இருந்து...

நல்லூரில் அறிமுகமாகியுள்ள பனம் யோகட்! மக்களிடையே அமோக வரவேற்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட் அறிகப்படுத்தப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனைக்கு...

ரயிலில் மோதி இளைஞர் பலி! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலையிலிருந்து கொழும்புபை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சிவஞான வடிவேல் அனோஜன் என்பவரே இவ்வாறு...

போலி வெளிநாட்டு விஸ்கி ரக மதுபானம் தயாரித்த பொறியிலாளர் கைது!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு விஸ்கி ரக மதுபானம் உற்பத்தி செய்த சிவில் பொறியியலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிஉயர் ரக வெளிநாட்டு விஸ்கி ரகம் என்ற போர்வையில் போலியாக தயாரிக்கப்பட்ட...