பிராந்திய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி முன்னெடுக்ப்பட்ட போராட்டம்

  கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(31.03.2024) ஆராதனையின் பின்னர் கல்முனை திரு...

மக்களின் அவசர கோரிக்கை! உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர்

  கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் அதிகாலையில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்த நபருக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த நபர் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கியுள்ளார். உடனடி நடவடிக்கை அவரின்...

மசாஜ் நிலையத்தில் சேவை பெற சென்ற பெண் திடீர் மரணம்!

  மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சேவை பெற வந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 53 வயதுடைய மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என...

பல்கலைக்கழக பட்டதாரி யுவதி பரிதாபமாக உயிரிழப்பு

  பல் வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை, பரகல, மொரவக பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், யுவதி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீரக நோயினால்...

வெளிநாட்டவருடன் இலங்கை வந்த மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு

  குவைத்தில் இருந்து தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். குவைத் நாட்டை சேர்ந்த 80 வயது...

இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு

  மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...

போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி”சிக்கினார்

  போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி” என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். படல்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது...

தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றி இளைஞர்கள்!

  ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது. நேற்று (29) இரவு 7.00 மணியளவில் மஹியங்கனை - கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில்...

இளைஞர் வெட்டிக் கொலை : காதல் விவகாரத்தால் பயங்கரம்

  காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில், இன்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 31 வயதுடைய நபர் ஒருவரே...

முல்லைத்தீவில் பெரும் துயர சம்பவம்… துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்!

  முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 61 வயதான பிலிப்பையா ஜோய் பீரிஸ் என்பவர்...