வடமாகாணத்தில் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு
வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போருக்குப் பின்னரான வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் பாதைகளின் அபிவிருத்தி முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது. இதனைக்...
யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு முழு ஆதரவு வழங்கப்படும்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அதன் தலைவர் கஜேந்திரகுமார்...
கிளிநொச்சி கரைச்சி மத்தியஸ்தர் சபையினால் பொது மக்களுக்கு பெரும் சிக்கல்…
கிளிநொச்சி கரைச்சி மத்தியஸ்தர் சபை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றமடைந்த வண்ணமே உள்ளதாகவும், ஒரே இடத்தில் இயங்காமையினால் தங்களுடைய பிணக்குகளைத் தீர்க்க வருகின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும்...
30 வருடங்களின் பின் புத்துயிர் பெறும் ஆனையிறவு…..
1937ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளமானது 1990ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் 2004ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தொடர் யுத்தம் காரணமாக முற்றாக செயலிழந்த...
நீர்த்தேக்கத்துடனான கிராமத் திட்டம் வடமாகணத்தில் ஆரம்பம்
மத்திய மீன்பிடி அமைச்சின் நீர்த்தேக்கத்துடனான கிராமம் திட்டத்தில் தேசிய ரீதியில் 13 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அதில் வடமாகணத்தில் மூன்று மாவட்டங்களில் இருந்து கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அவை யாழ் மாவட்டத்தில் நாகதீப, கிளிநொச்சி மாவட்டத்தில்...
வத்தளையில் தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!
வத்தளை ஒல்லியமுல்லவில் தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றுக் காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென மேடையை நோக்கிச் சென்ற சில பௌத்த குருமார் அங்கு தமிழ் பாடசாலை அமைப்பதற்கு...
அட்டனில் பிரதமர் ரணில் உரை
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விட மூவின மக்களும் ஒற்றுமையாக வாழம் ஒரே மாவட்டம் நுவரெலியா மாவட்டம். இங்கு கல்வித்துறையையும், பெருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
கடந்த 28.08.2016...
சுலைமான் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரை சீ.சீ.ரீ.வி கமராக்கள் சோதனை
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக்களை ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நேற்று முதல் அந்த நடவடிக்கையை...
ஹட்டன் நகரசபை மாநகர சபையாக மாற்றம்பெறும் – திலகர் எம்பி
மலையக மாவட்டங்களிலுள்ள நகரங்களில் முக்கியமான நகரமான ஹட்டன் நகர் தற்போது நகரசபையாக உள்ளது. இதனை மாநகர சபையாக மாற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூரநோக்கின் முதற்படியே இன்றைய அபிவிருத்தித்திட்டத்திற்கு இடப்படும் அடித்தளமாகும் என...
புதுக்குடியிருப்பில் மாற்று வலுவுள்ளோரால் வறிய மாணவர்களுக்கான இலவச கணனி கற்கை நிலையம் அமைச்சர் டெனிஸ்வரனால் திறந்துவைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய பீனிக்ஸ் மாறுவலுவுள்ளோர் அமைப்பால் யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு கணினி அறிவை கொடுக்கும் வகையில் புதிய இலவச கணனி கற்கை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, குறித்த...