கோர விபத்தில் இருவர் பலி . 9 பேர் வைத்தியசாலையில்
ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 9 பேர் படுங்காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கார் ஒன்றும் வேன் ஒன்றும் சிலாபம் புத்தளம்...
வர்த்தகரின் கொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது....
பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் நீதி கோரி உண்ணாவிரத போராட்டத்தில்
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தினைசேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி...
வங்காலை புகையிரத வீதிக்கடவையில் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது
வங்காலை புகையிரத வீதிக்கடவையில் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது
சிலாபத்துறை வைத்தியசாலையில் இருந்து வங்காலையூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கர்ப்பிணித்தாய் ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசரமாக சென்ற அம்புலன்ஸ் வண்டி வங்காலை புகையிரத...
கிளிநொச்சி பொது சந்தக்கு வடமாகாண ஆளுநர் விஜயம்
கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே இன்று ஒரு மணியளவில் கிளிநொச்சி பொதுச்சந்தக்கும் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நீண்டகாலத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில்...
மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் சீல் வைத்து பூட்டு
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று(25) வியாழக்கிழமை காலை காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி...
பெண் பொலிஸ் உத்தியோகத்தரை வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற சிப்பாய் கைது
கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், அவருக்கு இது வரையிலும் மரணச்...
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், அவருக்கு இது வரையிலும் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் இந்த...
அரசு வழங்கும் காணிகளை விற்பனை செய்ய முயன்றால் அரசுடமையாக்கப்படும்!- வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன்
காணியற்றவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் காணிகளை விற்பனை செய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப்...