சிறைச்சாலையை அழகுபடுத்திய கைதிகள்! நினைவுச்சின்னம் வழங்கி வைத்த நீதிபதிகள்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் வியாழக்கிழமை நீதிபதிகளினால் திறந்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகளினால்...
யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு!
யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாகமானது சுமார் ஆறு அடி நீளமானது எனவும் கூறப்படுகின்றது.
யாழ். பொலிகண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே...
லசந்த கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை!
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் நேற்று...
யாழில் காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம்.
காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம்...
பிரித்தானியாவில் வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த தமிழ் வாலிபன்மலையில் இருந்து குதித்து பலி – அதிர்ச்சியில் மனைவி
பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .
வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள்...
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது...
நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம்,நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
நல்லூர்...
பம்பலபிட்டி வர்த்தகரின் மரணத்துக்கான காரணம் வெளியானது!
பம்பலபிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தமைக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது....
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் பினையில் !சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்...
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாண...
எதிர்வரும் 14ம் திகதி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் ஒன்றுகூடல்.
எதிர்வரும் 14ம் திகதி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் ஒன்றுகூடல் மற்றும் கண்டனப்பேரணிக்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றன. அன்றைய கண்டன பேரணியில் வடக்கின் அனைத்து மாவட்டங்களினிலிருந்தும் பேரணியாக புறப்பட்டு மக்கள் இணைந்து...
யாழில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்.
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். சிறைச்சாலையிலிருந்து நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
நேற்றிரவு 07ஆம் விடுதியிலிருந்து தப்பியோடியுள்ளார். வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்ததையடுத்து...