பிராந்திய செய்திகள்

இராணுவ முகாம் அமைக்க காணி வழங்க முடியாது.-செல்வம் அடைக்கலநாதன்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ள நிலையில் குறித்த...

மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இளைஞர் கைது

மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு...

கொழும்பு – பேலியகொட பாலத்திற்கு கீழே கவனிப்பாரற்று மிதக்கும் சடலம்.

கொழும்பு - பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை...

அழுகிய நிலையில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு – கொழும்பில் சம்பவம்

கொழும்பு - ஆமர் வீதியில் விடுதி ஒன்றில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் சடலம் உள்ளே இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று காலை குறித்த...

மன்னன் பண்டாரவன்னியனின் 213 வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனும் தேசிய மாவீரனும் ஆன பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றிய நினைவு நாள் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட கோட்டையை தகர்த்து வெற்றி கொண்ட நாளின்...

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக காலவரையின்றி சீல் மூடப்பட்டுள்ளது.

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக, மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார். தொடர்ச்சியாக மக்களினால்...

வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பல்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை காணப்படுகின்றது. மேலும் இது தொடர்பாக தெரிய வருவதாவது, கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த தினங்களில்...

யாழ்ப்பாணம் பலாலியில்உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து...

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ சிகிச்சையினை சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

'முன்னாள் போராளிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் சிறப்புப் பரிசோதனைகள் ஆய்வுகள் என்பன வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொது வைத்தியசாலைகளிலும், தெரிவுசெய்யப்பட்ட ஆதார வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனைச் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். 'இவ்வாறு அறிவித்த...