கொழும்பு நீதிமன்றில் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்ட பெண்களுக்கு விளக்க மறியல்!
நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில்...
வவுனியா குடியிருப்பு இராணுவ முகாம் கையளிப்பு நிகழ்வு! ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
வவுனியா, குடியிருப்பு, கலாசார மண்டபத்தில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இராணுவ முகாம் இன்று உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இது குறித்த நிகழ்வு இன்று மாலை...
யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர்...
வன்னேரிகுளத்தில் பௌதீகதளமொன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.
கிளிநொச்சி மாவட்டம், வன்னேரிகுளமானது இயற்கை அம்சங்களை கொண்ட ஒரு அழகிய கிராமமாகும்.
விவசாய கிராமமான இந்த கிராமத்தில் அழகிய மரங்கள், பறவைகள், யானைகள், மலைகள் என பல இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
எனவே, இந்த...
யாழில் மாபெரும் பேரணி! அனைவரையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள்!
தமிழ்த் தேசத்தின் பொருளாதாரம், கலாசாரம், மொழி என்பவற்றை அழித்தல்,குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் போன்ற திட்டமிட்ட செயற்பாடுகள் ஒட்டு மொத்தமாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் முடிவின்றி மீண்டும் மீண்டும் நிகழும்போது அவற்றிக்கு எதிராக சந்ததி...
கடத்திசெல்லப்பட்ட பிரபல வர்த்தகர் சடலமாக மீட்பு!
பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் மாவநெல்ல பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு, இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர். மாவநெல்ல பகுதியில் அடையாளம்...
கதிர்காமத்தில் சொந்த மகள் மீது தந்தையொருவர் துப்பாக்கிச் சூடு…
கதிர்காமத்தில் சொந்த மகள் மீது தந்தையொருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தையினால் மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு...
அபூர்வ திறமையைக் கொண்டுள்ள சிறுமி!
காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார்.
காலி - வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற...
பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின்...
பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு காய்ச்சிய 51 வயதுடைய பாட்டனை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனது பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு காய்ச்சிய 51 வயதுடைய பாட்டனை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி சம்ப இடத்திற்கு விரைந்த பொலிஸார், கண்டி அலவத்துகொடை பிரதேசத்தில் கசிப்பு...