பிராந்திய செய்திகள்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாவை கப்பபமாக கடத்தற்காரர்கள் கோரிக்கை!

  கொழும்பு – பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாவை கப்பபமாக செலுத்த வேண்டுமென கடத்தற்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் ஷகீம் என்ற குறித்த வர்த்தகரை கடத்தியவர்கள், அவரது தந்தையை தொலைபேசி...

அடுத்த மாதத்திலிருந்து புதிய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம்……….

  செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதனை பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...

காட்டு யானைகளினால் விவசாயச் செய்கை பாதிப்பு

நெடுங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவிலும், சூடுவிழுந்தான் கிராமத்திலும் இரவு வேளைகளில் காட்டு யானைகள் புகுந்து விவசாயச் செய்கையான வாழை, தென்னை, கத்தரி, சோளம், கச்சான், மரவள்ளி, பப்பாசி போன்ற பயிர்ச்செய்கைகளை காட்டு...

சித்தாண்டியில் காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு

மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது. சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதனையொட்டி சித்தாண்டி சந்தியில் இருந்து...

வவுனியாவில் மூன்று உணவகங்களுக்கு சீல்

வவுனியாவில் கடந்த 25.07.2016 தொடக்கம் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இடம்பெற்று வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களிலுள்ள சுகாதார சீர்கேடுகளை இனங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதும் சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

பம்பலப்பிட்டி வர்த்தகர் கடத்தல்! 15 வர்த்தகர்களிடம் விசாரணை

பம்பலப்பிட்டியில் 29 வயதான இளம் வர்த்தகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். காணாமல் போன வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் இவ்வாறு விசாரணை...

நல்லூரில் செருப்புடன் நடமாடிய இருவருக்கு நேர்ந்த அவலம்!

நல்லூர் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில்  பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 8ஆம் திகதி நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகி...

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் !

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை...

நீலநிறமாக காட்சியளிக்கும் யாழ். குடா நாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு தற்போது யாழ் குடாநாடும் தயாராகியுள்ளது. முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்...

யாழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!

விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நட செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம். குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை...