பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு.
பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு...
மோட்டார் சைக்கிளும், வானும் நேருக்கு நேர் மோதி பெண் பலி
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம் பெற்ற விபத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று காலை திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
மன்னாரில் பதட்டம்!! கடற்படை மக்கள் இடையில் முறுகல்..
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகள், பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
கடற்படையினர் நிலைகொண்டுள்ள குறித்த காணியை அளவீடு செய்து கடற்படைக்கு கொடுப்பதற்காக, இன்று...
ரூ. 1.8 மில். கொள்ளை தொடர்பில் உடன் வந்தவர் கைது
அம்பலாங்கொடை நகரில் நேற்று (22) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்து பெண் ஒருவரை வழி மறித்துக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள்...
பழுதடைந்த நிலையில் வீச்சுரொட்டி பொதிகள்.
கொத்துரொட்டி தயாரிப்பதற்காக ஏற்கனவே அரிந்துவைக்கப்பட்ட வீச்சுரொட்டி பொதிகளை பழுதடைந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று கொழும்பு மருதானை டீன்ஸ் வீதி உணவகமொன்றிலிருந்து கைப்பற்றினர். சுகாதார அமைச்சின் பணிப்பிற்கமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பல வருடங்களுக்குப் பின் மட்டக்களப்பு – காங்கேசன்துறை பஸ் சேவை ஆரம்பம்
மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவு நேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாவது பஸ் பயணம் நேற்று இரவு 8.20 அளவில் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.
இந்த இரவு...
வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும்...
இலங்கையில் மாற்றுத்திறனாளியான மாணவனிற்கு நடந்த பரிதாப சம்பவம்!! தொடர்ந்து அழுதவண்ணம் மாணவன்
நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த அகுரஸ்ஸ போபாகொட கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மாணவன் ஒருவருக்குஇ பரீட்சை எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் குறித்த மாணவன் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளான்.
இரு கைகளும்...
கடத்தப்பட்ட கொழும்பு வர்த்தகர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை
கொழும்பு – பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
வான் ஒன்றில் வந்தஅடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று முன்...
சொகுசு ஜீப்பில் மரக்குற்றிகள் கடத்தல். 3 பிக்குகள் சிக்கினர்
மீமுரேயிலிருந்து வெவெல்தெனிய பிரதேசத்துக்கு வந்த ஜீப் ஒன்றில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பிக்கு கள் மூவருடன் குறித்த ஜீப்பின் சாரதியையும் உடுதும்பர பொலி ஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஜீப்பில் சட்டவிரோதமான முறையில்...