பிராந்திய செய்திகள்

புரோன்ஸ்வீக் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரோன்ஸ் வீக் சின்னதோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் தோட்ட பகுதிகளில் சில குழுவினர் மது அருந்திவிட்டு திருவிழாக்களின்போதும் ஏனைய விசேட நிகழ்வுகளின்போதும் குழப்பம் விளைவிக்கின்றனர். இவ்வாறு குழப்பம் விளைவிக்கும்...

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில்   காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது

காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது...

களுவாஞ்சிக்குடியில்சன நெரிசல் மிக்க பகுதியில் நுழைந்த முதலை!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் இன்று அதிகாலை 9 அடி நீளமான முதலையொன்று நுழைந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு...

நுவரெலியா மாவட்டத்தில் முறையற்ற காணி பகிர்வு – ஸ்ரீதரன் குற்றச்சாட்டு

நுவரெலியா மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். 22.08.2016 நுவரெலியா...

நல்லூரில் விமானத்தில் விற்பனையாகும் ஐஸ்கிரீம்!

நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது. நல்லூரை நோக்கி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்துள்ள நிலையில், புதிய வடிவிலான...

அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? ஆட்சியாளர்களே பதில் சொல்லுங்கள்

இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களே, அதிகார வர்க்கத்தினரே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்களாக தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் எத்தனை காலங்கள் பயன்படுத்த போகின்றீர்கள். கொடிய போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் சிறைகளில்...

வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது. குறித்த நிகழ்வு மில்கோ நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.கணகராஜா தலைமையில் இன்று...

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் உவர் நீரை நன்னீராக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை!

  உவர் நீரை நன்னீராக மாற்றுவதற்குரிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ள திருவையாற்றை சேர்ந்த, கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கவியார்த்தனன் இளம் வயதில் புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். இம்மாணவன் தேசியமட்டத்திலும் தெரிவாகி சாதிக்க சங்கமம்...

வவுனியா குடியிருப்பு முகாம் அகற்றப்பட்டது

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இன்றிலிருந்து (21-08-2016)  வெளியேறியுள்ளனர். அண்மையில் வடக்குக்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினர் இவ் இராணுவ முகாமுக்கு முன்பாக மக்களின் காணிகளிலிருந்து...

பம்பலப்பிட்டியில் தொழிலதிபர் மாயம்!

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில்...