பிராந்திய செய்திகள்

பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவி வீட்டிலிருந்து ஓட்டம்

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தங்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16...

தாஜூடீன் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லையென குற்றச்சாட்டு

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லை என முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாஜூடின் சடலத்தின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு...

நுவரெலியா மாவட்டத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விபரங்களை உடனடியாக திரட்டுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பணிப்புரை

நுவரெலியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு வெளிமாவட்ட மாணவர்களுக்கு இறுதி நேரங்களில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் காணப்படும்...

இராணுவத்தினரின் உணவகத்திற்கு தடை உத்தரவு!

  இதற்கமைய குறித்த உணவகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இராணுவத்தினரால் நடாத்தப்படும் வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பன இராணுவ முகம்களை அன்மித்த பொது இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை...

மிக இளவயதில் விஞ்ஞானியாகியும் தேசத்துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு சோக மனிதன்!

சக்ராம் அமிரி, மிக இளவயதில் விஞ்ஞானியாகியும் தேசத்துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட ஒரு சோக மனிதன் ஆவார். ஈரானில் பிறந்து வளர்ந்த குர்திஸ் இன இளைஞன் சக்ராம் அமிரி. இவர் மிக இளவயதிலேயே அணு பாவனை தொடர்பான...

வடிகான்களின் மூடிகள் மூடப்படாமையினால் மக்கள் அசௌகரியம்

தலவாக்கலை நகரில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரங்களில் அமைக்கப்பட்ட வடிகான்கள் பல மூடியிடப்படாமலும் ஆங்காங்கே சில மூடிகள் உடைந்தும் காணப்படுவதால் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்....

வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு ஒஸ்திரியா,நெதர்லாந்து நாடுகள் உதவி 

வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் கோரிக்கைக்கிணங்க கடந்த 16.05.2016 அன்று தொடக்கம் வடக்குக்கு விஜயம் செய்த ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளை பார்வையிட்டு...

பொகவந்தலாவயில் மாடு வளர்ப்பு (பட்டி) கொட்டகைகக்குள் மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேர் கைது

மாடு வளர்ப்பு (பட்டி) கொட்டகைக்குள் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்துகொண்டிருந்த 6 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிட்வெல் செல்வகந்த தோட்டத்தில் 12.08.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவிலேயே இவர்களைப்...

ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு – செல்வரட்னம் சிறிதரன்:

ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில் கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை...

மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி யாழ். வைத்தியசாலையில் அனுமதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மன வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த கைதியை உடனடியாக...