தடை செய்த மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!
மன்னார் – பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களை...
திவிநெகும திணைக்களத்தின் கூரை மீதேறி போராட்டம் நடத்திய ஐவர் கைது!
அரணாயக்க திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடத்தின் கூரையில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் உள்ள வலயமாக பெயரிடப்பட்டுள்ள இடங்களில் மக்களை மீள குடியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு...
கைத்தொழில் சுற்றுலா மற்றும் ஏற்றுமதிக்கான அலுவலகம் யாழில் திறப்பு
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, யாழ்.மாவட்ட செயலகத்தில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஒன்றிணைந்த சேவைகள் மையத்திற்கான அலுவலகத்தை திறந்துவைத்தார்.
இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் மற்றும்...
பெண்களின் உள்ளாடைகளை திருடியவர் கைது!
கழுவிய மற்றும் கழுவப்படாத, பெண்களின் உள்ளாடைகளை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ள பொலிஸார், பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய இரண்டு மூடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவரே, முல்லேரியா பகுதியில் வைத்து...
63 புலனாய்வு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு அனுமதி
சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி உள்ளிட்ட 63 புலனாய்வு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று...
யாழ் முஸ்லிம்களுக்கான நடமாடும் சேவை ஒஸ்மானியா கல்லூரியில்
யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான விசேட நடமாடும் சேவை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி...
மூன்றாவது ரெஸ்ட் போட்டி : இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவு
இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கிடையிலான 3 வது ரெஸ்ட் போட்டி மேற்கிந்தியத்தீவில் நடைபெற்று வருகிறது
ஆட்டத்தின் இரண்டாம் நாளாகிய நேற்று இந்திய அணி சகல இலக்குகளையும் இழந்து 353 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும்...
அதிகரித்து வரும் றோலர் படகுகளால் பாதிப்படையும் குடாநாட்டு மீனவர்கள்
யாழ் குடாநாட்டு கடற்பகுதியில் அதிகரித்து வரும் றோலர் படகுகளால் சாதாரண மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள மீனவர்கள் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
சமீப காலமாக யாழ்ப்பாண கடற்பகுதியில் குறிப்பாக குருநகர் இறங்குதுறைப் பகுதியில்...
மூன்று வருடங்களில் 187 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய...
அதிக விலையில் பொருட்கள் விற்பனை : பூம்புகார் மக்கள் குற்றச்சாட்டு
யாழ் பூம்புகார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் பூம்புகார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய...