பிராந்திய செய்திகள்

முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலை

யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம்...

விச ஊசி குற்றச்சாட்டை நிராகரிக்கும் புனர்வாழ்வு ஆணையாளர்

புனர்வாழ்வு முகாம்களில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்நாயக்க நிராகரித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது கைதுசெய்யப்பட்ட...

தென் மாகாண சபை கூட்டு எதிர்க்கட்சி வசம் பதவி இழப்பாரா முதல்வர்?

தென் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 33 உறுப்பினர்களில் 27 பேரும் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக மாகாண சபை...

காணாமற்போனோர் அலுவலகத்திற்கு வாக்களிப்போர் தேசத்துரோகிகள்

காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவளிப்போர் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவர் என மெதகொடஅயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு  ஆதரவளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைக்கப்படவுள்ள குறித்த அலுவலகமானது வேறு ஒரு தரப்பினரால்...

இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு

இலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்பாக புற்று நோய் பெண்கள் மத்தியில் கூடுதலாக காணப்படுவது போல் வாய்ப்புற்று நோய் ஆண்கள் மத்தியில் கூடுதலாக...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் மாதமொன்றுக்கு 28 மில்லியன்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் கட்டணம் மாதமொன்றுக்கு 28 மில்லியன் ரூபா என வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். எகோ பவர் லங்கா பொறியியற்துறை நிறுவனம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சூரிய...

சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா? அரசை தெளிவுபடுத்த உத்தரவிடமுடியாது-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த...

சிசுவைக் கைவிட்ட தாயும் மற்றொரு ஆணும் கைது!

யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும்  தாயை இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய...

மாணவி துஷ்பிரயோகம் ஆசிரியர் கைது!

திருகோணமலை-வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியரொருவரை New;W பிற்பகல் கைது செய்துள்ளதாக...

கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது பௌத்த மதகுரு தெரிவிப்பு:-

கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது என பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்    மதகுரு விமலகனா  தேரர் தெரிவித்தார் இன்றைய  தினம் செவ்வாய் கிழமை 09.08.2016 கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு கம்போடியா பௌத்த...